கோவை: கரூா் பக்கம் உள்ள தாந்தோணிமலையைச் சோந்த வேணுகோபால். இவரது மகன் சுரேந்தா் (வயது 28) இவரது செல்போனுக்கு கடந்த 13ஆம் தேதிஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர’தான் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்து இருந்து சப் இன்ஸ்பெக்டர்முருகன் பேசுவதாகவும், தங்களது கைப்பேசி கட்செவி அஞ்சல் எண் ஆபாச படம் எடுக்கும் கட்செவி அஞ்சல் ...

கோவை காந்திபுரத்தில் நகர பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு எப்போதுமே பரபரப்பாக காணப்படும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும். இப்படி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து பெண் புரோக்கர்கள் சிலர் பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுவதை ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் பகுதியில் உள்ள மலைபகுதி மற்றும் வனப்பகுதிகளில் காவல்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் வனத்துறையினருடன் இணைந்து தீவிர கூட்டு சோதனை மேற்கொண்டனர். இதில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கன்பாளையம் பாலமலை மலை பகுதியில் உள்ள குஞ்சூர்பதி கிராமத்தில் வசித்து வரும் ...

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கில் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜன.10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் கடந்த2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் ...

வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், அவரும் அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், லோகேஷ் உள்ளிட்ட 4 மீனவர்களும், ...

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. பாட்னா: பிகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கு சட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியது. இந்த மதுவிலக்கு சட்டம் இருப்பதால், பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை தொடங்கியது. இதனால், கள்ளச்சாராயம் தொடர்பாக பலரை காவல் துறையினர் கைது ...

லக்னோ: மதுவுக்கு ‘சைட் டிஷ்’ இல்லாததால் அருகில் இருந்த நாய்க் குட்டிகளின் காதையும், வாலையும் அறுத்து இளைஞர் ஒருவர் சாப்பிட்ட கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களின் பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த ...

22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி: 2 பேர் கைது கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின் பேரில் தங்க கட்டி வாங்கி சென்று தங்க ...

கோவை ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் தாஸ் , ஏட்டு பாபு ஆகியோர் நேற்று ராமநாதபுரம் பங்கஜா மில் காலனி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 225 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ...

கோவை: மேட்டுப்பாளையம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு அறிவொளி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ...