கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் கணேஷ்புரத்தைச் சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 63) இவர் அங்குள்ள வண்ணார் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த தடை செய்யப்பட்ட 3-ம் நம்பர் ...

திருவண்ணாமலை அருகே, மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவருடைய மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி ...

கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளிமாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார்,செல்வராஜ் மற்றும் போலீசார் கரியாம் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணகவுண்டன் புதூர், எல்லப் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் ...

கோவை மாவட்டம் கோட்டைப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பிரியதர்ஷினி(23). இவர் கல்லூரியில் படிக்கும்போது, அமனுதீன் என்பவரை காதலித்துள்ளார். அமனுதீன் பெற்றோரின் சம்மதத்துடன், பிரியதர்ஷினியை மதம்மாற்றி மதினா என்ற பெயருடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வேலை நிமித்தமாக திருப்பூரில் தங்கியிருந்த போது 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததையடுத்து அமனுதீன் வீட்டிற்கு வருவதில்லை ...

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வள்ளியம்மன் கோவில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெறுகிறது. அதனையோட்டி அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அதிமுகவை சேர்ந்த திவாகர், என்பவரை பேனர் வைப்பதில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் நடைப்பெற்று பின்னர் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். கட்டிட தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய ...

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு. ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை நடந்து வந்தது. இந்த வழக்குகளில் தொடர்புடைய எதிரியை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில்,பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகியோர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்ஷெட்ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 899 கிலோ எடை கொண்ட குட்காவும், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை : கேரள மாநிலம் எர்ணாகுளம், உலியனூரைச் சேர்ந்தவர் அபு மோகராஜ் (வயது 34) இவர் ஆவராம் பாளையம் ரோடு, இளங்கோ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் ” இன்சைடு ஆப் டிஜிட்டல் மூவிஸ்” என்ற பெயரில் போட்டோஸ் டூடியோ நடத்தி வருகிறார் .கடந்த 7-ந் தேதி இவர் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு ஆனைகட்டிக்கு ...

கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் உள்ள சுடுகாடு பின்புறம் ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களை துரத்தி பிடித்து கைது செய்தார். அவர்களிடம் 1050 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர்கள் அஸ்ஸாம் ...