கோவை மத்திய சிறையில் 1700 க்கு மேற்பட்ட தண்டனை,விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 3 -வது பிளாக்கில் அறை ( எண் 23 ) அடைக்கப்பட்டுள்ள ஜெரால்டு ஆரோக்கியநாதன் என்ற சிறைவாசியின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை போட்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த ஒரு கிராம் கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் ...
சென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பாமினி விசித்ரா வயது 35. இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் தனியார் நிறுவனத்தின் பெயரைக் கூறி ஆன்லைன் டாஸ்க் என்ற தங்களது நிறுவனத்தில் ரூ 2000 செலுத்தினால் 4 ஆயிரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. உண்மை என்று நம்பி ரூ 2000 ...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர் பழைய தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர்.நாராயணன் வயது 48. இவர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மகன் மற்றும் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவை வழங்கிவிட்டு நாராயணன் மனைவி பிரசாந்தி ...
பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா மீது கோவை சைபர் கிரைம் போலிசார் வழக்குப் பதிவு! கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான ஷர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2-ந் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் ...
அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சி. தனம்மாளை அழைத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அழைத்து நிறைய வழக்குகளை போட்டு உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அம்பத்தூர் அலுவலகத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே தனம் மாளிற்கு ரகசிய மொபைல் போன் வந்தது. அதில் பேசிய கல்லூரி மாணவி எனது பெயர் வேண்டாம் அம்பத்தூர் ...
கோவை கணபதி நேரு நகரை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 52 ) இவர் கோவை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாத 28-ஆம் தேதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் இருந்து தங்களது வீட்டிற்கு ...
கோவை அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன்(வயது 41) இவர் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.கடந்த மாதம் 27 ஆம் தேதி சம்பத் என்பவர் முகுந்தனை தொடர்பு கொண்டார்.தென்னம்பாளையத்தில் ஒரு பழைய மில்லில் உள்ள பொருட்களை விற்பனைக்கு வருவதாகவும் அதன் விலை ரூ 4 கோடிக்கு மேல் இருக்கும் அதை வாங்கி விற்கும் பட்சத்தில் ...
அம்பத்தூர் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள கேஜிஎஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னந்தனியாக வசித்தவர் பொன் ராசாத்தி வயது 84. இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், சென்னையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தன்னந்தனியாக வசித்து வரும் மூதாட்டி பொன் ராசாத்தியை உடனிருந்து பராமரித்துக் கொள்ள அயனாவரத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் வயது 51 என்பவள் மாதம் ...
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் இரவு நேரங்களில் சாலை ஓரமாக நின்று கொண்டு பாலியல் தொழில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது அதுபோல திருச்சி மாநகரில் பஸ் நிலையங்களில் நட்சத்திர ஓட்டலில் அருகிலும் திருநங்கைகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், சேலம், திருச்சி, போன்ற முக்கிய நகரங்களில் ...
கணவனை பிரிந்து வாழும் இளம்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன் கைது கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி. திருமணம் ஆகி 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் முகுந்தன் என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோவையில் உள்ள துணி கடையில் வேலை ...