கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி ( வயது 48) சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை ராமமூர்த்தி ரோடு. பிரைட் கார்டனை சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி கனகலட்சுமி ஆகியோரிடம் 1000 கிராம் தங்கத்தை கொடுத்து ஆரம், ஜிமிக்கி போன்ற நகைகள் செய்யுமாறு கூறினாராம். அவர்கள் ...
கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூரு. யஸ்வந்த்பூரில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணனூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில் 2 மணி அளவில் தர்மபுரிக்கும் – சேலத்துக்கும் இடையே வந்து கொண்டிருநதது. அப்போது ஒரு மர்ம கும்பல் ரயில் மெதுவாக போகும் போது பெட்டிக்குள் ஏறியது. தூங்கிக் கொண்டிருந்த 20 பயணிகளை ...
கோவையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை அறவே இல்லாது ஒழிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று பீளமேடு பூங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர்ராஜபாண்டியன். இவரது மகன் அருண் (வயது 34)மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கடையை திறப்பதற்காக இவரது தாயார் சென்றார். அப்போது கடைக்குள் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. உடனே தனது மகன் அருணுக்கு தகவல் கொடுத்தார். ...
கோவை : பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிவக்குமார், உடுமலை ...
கோவை சிங்காநல்லூர், நீலிக்கோணாம் பாளையம் ,மதுரை வீரன் கோவில் வீதியில் உள்ள சின்னச்சாமி லே அவுட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 61) ...
கோவை சின்னியம்பாளையம் பக்கம் உள்ள தொட்டிபாளையம் கே. ஜி. எஸ். கார்டனைச் சேர்ந்தவர் குமாரசாமி ( வயது 71 )அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் கடந்த 6-ந் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் காங்கேயத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்தார். இரவில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் கதவு ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ரூவீனா . இவர் பாப்பநாயக்கன்பாளையம் , நேதாஜி ரோட்டில் உள்ள செட்டிநாடு ஓட்டலில் மதிய உணவாக தயிர் சாதம் சுவிகி மூலம் 164 ரூபாய் கொடுத்து வாங்கினார். அந்த தயிர் சாத பாக்கெட்டை பிரித்துப் பார்த்தபோது சாதத்தில் புழு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்த அவர் சுவிகி நிறுவனத்தை ...
வடமாநில தொழிலாளி குத்திக் கொலை : செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் வெறி செயல் – கோவையில் பரபரப்பு!!! கோவை, கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அதற்காக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...













