கோவை :  மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 20 20 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார் . பின்னர் இந்த ...

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்னூர் ரோட்டை சேர்ந்த கண்ணன் ( வயது 45 )சேரன் நகர் செந்தில்குமார் ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 38). என்ஜினீயர். இவருக்கு பணத் தேவை ஏற்பட்டது. அதனால் தங்க நகையை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார். அங்கு தனது 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார். அதன் ...

கோவை: நெல்லை கரையிருப்பை சேர்ந்தவர் தாடி வீரன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி இருந்து சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரை அவரது நண்பரான லோடு வேன் டிரைவர் சாரங்க பாணி (31) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். ...

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள கேப்பாறை பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது அவ் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியை சேர்ந்த ஜெயரவி வர்மா என்பவர் பயணம் செய்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததால் போலீசார் காரை ...

கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர் ,ராமசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 38) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நஞ்சுண்டபுரம் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயை கொள்ளை ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு ,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மாலை சாய்பாபா காலனி நாக முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 ...

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளது. இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து ...

கோவை : ஈரோடு மாவட்டம் கோணார் பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 24) இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி தற்போது விவாகரத்து பெற்று கோவை குறிஞ்சி கார்டன் திருநகரில் வசிக்கும் பிரசாந்த் என்பவருக்கும் 9-3-22 அன்று 2-வது திருமணம் நடந்தது.திருமணத்தின் போது பெற்றோர்கள் 25 பவுன் நகை போட்டனர்.இந்த நிலையில் பிரசாந்தின் தாயார் ஈஸ்வரி மேலும் 15 ...