கோவை சவுரிபாளையம் ,ஜி.வி. ரெசிடென்சியை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியம் .இவரது மனைவி அன்னபூரணி (வயது 59 )இவர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் டவுன் பஸ்சில் பயணம் செய்யும் போது இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை யாரோ திருடி விட்டனர். இது ...
கோவை: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் தினகர் ( வயது 45) இவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை அவிநாசி ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குனர் சுப்ரமணி (வயது 35 )அவரது மனைவி மெர்சி ...
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை தங்களிடம் முதலீடு செய்தால் தலா ஒரு லட்சத்திற்கு மாதாந்திரம் 30 சதவிகிதம் வட்டி ஐந்து சதவிகிதம் கமிஷன் மற்றும் ஒரு கிராம் தங்க காசு பரிசு என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ஏமார்ந்த இளித்த வாய் ...
சென்னை : தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினாரால் கடந்த இரண்டு தினங்களில் ஸ்பெஷல் ரெய்டு நடத்தப்பட்டு மூன்று வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு சுவாமி சிலைகள் 1 திருவாச்சி ஆகியன மீட்கப்பட்டன. திருநெல்வேலி சரகம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சுப்பே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் உதயகுமார் ( வயது 19) இவர் அங்குள்ள பால் கம்பெனியில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பும் போது 3 பேர் இவரை வழிமறித்து லிப்ட் ...
கோவை சிங்கநல்லூர் ஏ .ஜி. புதூர் ரோட்டில் உள்ள ராம்நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. அவரது மனைவி சந்திரா (வயது 71) வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 ...
கோவை டாடாபாத், ஆறு முக்கு வீதியில் அருள்மிகு அலங்கார மாரியம்மன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் கோவில் பூசாரி முரளி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கோவிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட உண்டியலை காணவில்லை. பணத்துடன் உண்டியலை யாரோ திருடி சென்று விட்டனர் ...
கோவை : பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி கணபதி நகரை சேர்ந்த சேகர். இவரது மகள் மதிவாணி (வயது 35) ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் தங்கியிருந்தார். இவரிடம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது29) என்பவர் பழகி வந்தாராம். பின்னர் ஆசை வார்த்தை காட்டி மதிவாணியுடன் உடலுறவு ...
கோவை தடாகம் ரோடு, கோவில் மேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்16 25) கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மது பாட்டில்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேஷியரான கவுண்டம்பாளையம் அம்மன் ...
கோவையை அடுத்த வேடப்பட்டி குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70 ) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .இவர் கடந்த பிப்ர. மாதம் 27ஆம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மரபு நம்பர்கள் திடீரென்று வீட்டின் பின்பகுதி வழியாக நுழைந்து கத்தியை ...