கோவை புது சித்தாபுதூர், வி. கே. கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா ( வயது 47) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வி.கே.கே மேனன் ரோட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ...

கோவை: கேரள மாநிலம் ,ஆலப்புழா மாவட்டம் பாவுக்கரையை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 45 )இவர் வேலை தேடி நேற்று கோவைக்கு வந்திருந்தார். பீளமேடு ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை தாக்கி கீழே பிடித்து தள்ளினார் . அவரிடம் இருந்து ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சக்கர மணி கவுண்டன் புதூர் , பழனி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் துரைசாமி ( வயது 73 ) இவர் தபால் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி ராஜாமணி இவர்களுக்கு கோகிலா ராம் என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துரைசாமி தனது ...

கோவை ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து ...

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கிலும், கோவை மாநகர் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கிலும் சம்மந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்தோஷ் குமார் @அப்புச்சி (22) என்பவரை கோவில்பாளையம் காவல் துறையினர் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரை குண்டர் ...

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபரும், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப், தனது நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ...

கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் ஸ்ரீ சாந்தி துர்கா பரமேஸ்வரி ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 அடி உயரம் கொண்ட எவர்சில்வர் உண்டியலை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் செயலாளர் கே .வி. வாசு குனியமுத்தூர் போலீசில் புகார் ...

கோவை டாட்டாபாத், ஓஸ்மின் நகரை சேர்ந்தவர் நிக்சன் (வயது 44) வியாபாரி. இவரை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே வைத்து சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார். அப்போது 167 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதன் மதிப்பு ...

கோவை :புதுக்கோட்டை மாவட்டம் ,திருமயம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் ( வயது 34 ) இவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.. இவரது கடைக்கு நேற்று 5 பேர் கொண்ட கும்பல் காரில் சென்றது. தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். உங்கள் கடையில் ...

தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பை சேர்ந்தவர் சிம்மி வயது 21. திருநங்கையான இவர்  கடந்த 25 ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என பெற்றோர்கள் கலக்கத்துடன் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி நீலாங்கரை தாழம்பூர் காவல் நிலையங்களில் காணவில்லை என புகார் அளித்தனர். போலீசார் சிம்மியை காணவில்லை என ...