கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: 7 பேர் பயங்கரவாதிகளானது அம்பலம் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஏழு பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் ஜமேஷா முபின், கூட்டாளிகளான, 11 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், ...

கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திங்களூரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 20)இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி .ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் கல்லூரி பின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரும் ...

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி ...

கடந்த 2012 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 2,100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற வழக்கில் கடந்த ஏழு வருடங்களாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் (NBW) தலைமறைவாக இருந்த மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை பழைய சந்தை கடை பகுதியைச் சேர்ந்த நாசர் @ ...

கோவை ஆர் எஸ் புரம் சீனிவாசன் ராகவன் வீதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு மதுரை, அண்ணா நகரை சேர்ந்த ராமலட்சுமி (வயது 31 )என்பவர் தங்கினார்.அங்கு தன்னை வருமான வரி துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்த பெண்களிடம் நன்றாக பழகி 2 லேப்டாப் ...

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் வைத்து இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் நாட்டு வெடி குண்டு வீசியது தொடர்பாக 37 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி: சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து 5 விசைப்படகுகள், இழுவலைகள் மூலம் இடிந்தரைக் கடற்கரையிலிருந்து, சுமார் 8 கடல் மைல் ...

சென்னையில் சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை என்று சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியுள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், “Cyber Security Challenges in Modern Era” என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ...

கோவை அருகே உள்ள சூலூர் ,நரசிம்மமாமில் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலையில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 18 கிலோ கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், பருவாய், ...

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜீவானந்தம் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜீவானந்தம் என்பவர் ...

கரூர் மாவட்டம் பாலக்காட்டுத்துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 18) இவர் மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள மாச்சி கவுண்டன்பாளையத்தில் ஒரு லாட்ஜ் அருகே நின்று கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோடு சுற்றி வந்த மதுக்கரை ...