கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் ...

கோவை: கடந்த 2008 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜு என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார் . இது தொடர்பாக வழக்கு கோவையில் உள்ள 4 -வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு கடந்த ...

கோவை சத்திய சாலையில் ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனம் வந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி ஓடினர். இந்த நிலையில் சில வாகனங்களின் மீது அந்த நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் நிற்காமல் அந்த வாகனம் வேகமாக சாலையில் சென்றது. அப்பொழுது அந்த நான்கு சக்கர வாகனம் ...

போச்சம்பள்ளியில் திமுக கவுன்சிலர் இந்திய இராணுவ வீரரை அடித்தே கொலை செய்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், “சட்டம் – ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பதை பொதுமக்கள் பார்த்து கொண்டு உள்ளனர்” என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “கிருஷ்ணகிரி ...

கோவை மாநகர் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கடந்த 2 தினங்களாகவே மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்த சத்தியா பாண்டியை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஒட, ஒட விரட்டி ...

கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரவிடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வருகை புரிகின்றனர். குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிக வேகம், ஓட்டுநர் உரிமம் ...

கோவை அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி அருகே ரோந்து சுற்றி வந்தார் . அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் இருந்து 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ரத்தினபுரி ...

கோவை செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சிலம்பரசன் ஆகியோர் நேற்று அங்குள்ள செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 பட்டா கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது ...

கோவை புதூரில் கூரியர் நிறுவன ஊழியர் போல் வந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பட்டப் பகலில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி குறித்து காவல்துறையினர் கூறும் போது:- கோவையில் உள்ள கோவை புதூர் தில்லை நகர் 2 வது வீதியைச் சேர்ந்த ...