விஜயகாந்தின் உறவினர் எல்.கே சுதீஷின் மனைவிடம் ரூ. 43 கோடி மோசடி செய்த, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல். கே சுதீஷ் இவரது மனைவி பூரண ஜோதி. இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ‘தங்களுக்கு சொந்தமான இடம் 2.1 எக்கரில் மாதவரம் மெயின் ...

கோவை போத்தனூர் ,அருள் முருகன் நகரை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 30) இவர் டி .கே . மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் சுப்பிரமணியம். என்பவருடன் குறிச்சி குளக்கரை, காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த5 ...

கோவை கணபதி எப்.சி.ஐ. ரோடு, பாலு கார்டனை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 60) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார் .அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ...

கோவை சிவானந்தாகாலனி டாங்க் ரோடு அருகே நேற்று 11 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவேக் என்ற நிகா ( வயது 31) ஓட்டினார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ ...

தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் மற்றும் ஓடும் ரயில்களில் கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்களை இல்லாத மாநிலமாக மாற்றிட உத்தரவு பிறப்பித்து இருந்தார். போலீஸ் டி ஐ ஜி ராமர் முன்னிலையில் காட்பாடி ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா உதவி ஆய்வாளர் முரளி மனோகர் ...

கோவை: நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் ‘அமரன் ” சினிமா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் இஸ்லாமிய சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் நேற்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் நடிகர்கள் ...

600 சவரன் ன் தங்க நகைகள் 2 சொகுசு கார்கள் 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி கந்தன் மீது போலீசில் புகார்… ஆவடி: பெண் குழந்தை பிறந்தும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னையை ...

கோவை பீளமேடு புதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் சர்மா ( வயது 76 ) இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது .அதில் பேசிய நபர் தனது பெயர் சகில் குமார் எனவும் கோவை ரெட் பீல்ட் ராணுவம் கேண்டினில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதாகவும், முகாமுக்கு ...

நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி காந்திதாம் – ஹம்சஃபர் விரைவு ரயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. ...

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த‌து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஓபாலதாசப்பா மகன் பிரகாஷ்(40) மற்றும் ஹம்பன்னா மகன் மணிகண்டா (27) ஆகியோரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட ...