விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்காவில் சுயத்தொழில் செய்து வருகிறார். இதனிடையே சலீம்கான் தனது தனியாக வாழ்ந்து வந்த தனது மாமா ஜபருல்லாவை தனது நண்பர்கள் உதவியுடன் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ...

ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் அரசு ...

கோவையில் சமூக வலைதள மோதலால் தொடர் கொலைகள் பழிதீர்க்கும் நோக்கில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோக்கள் வெளியிட்ட ரவுடிகள் கானா பாடல்களை ஒலிக்க விட்டு சினிமா வில்லன்களையும் மிஞ்சிய வீடியோ.. கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அதுவும் பட்டப்பகலில் கோர்ட்டு அருகே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை நகரரையே உலுக்கியது. ரவுடியை ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 13-வயது மகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அருகில் உள்ள கடைக்கு சாமான் வாங்க சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை .இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ...

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம், சுப்ரமணியம் பாளையம் கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இது குறிதது துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ...

கோவை அருகே உள்ள கணபதி மாநகர சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் கார்த்திக் ( வயது 28) கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த 3பேர் இவரிடம் இருந்து 1550 ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொலை சம்பவங்கள் நடந்தன .இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் பல்வேறு ...

கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி. சாவடியில் அருள்மிகு, மாகாளியம்மன் கோவில் உள்ளது . இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலை வழக்கம் போல பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ...

அவினாசி ரோடு மேம்பால பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம் போல வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது அண்ணா சிலை அருகே வந்த போது வாலிபர் ஒருவர் மேம்பால தூண்கள் அருகில் இருந்த மின் வயர்களை அறுத்து திருடி கொண்டு இருந்தார். இதனை பார்த்த ...

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் அலெக்சாந்தர் (வயது 35). இவர் கணபதியில் பார்சல் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜார்ஜ் அலெக்சாந்தர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜார்ஜ் அலெக்சாந்தரிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ...