கோவை சின்ன தடாகம் ,வீரபாண்டி மெயின் ரோட்டில் உள்ள செங்கல் சூளையில் 130 கிலோ பழைய இரும்புகள் திருடப்பட்டன . இதன் மதிப்பு ரூ 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யபட்டது. சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து சின்ன தடாகம் குட்டை வழியை சேர்ந்த செல்வராஜ் (வயது ...
கோவை மருதமலை ரோட்டில் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் புனிதா.இவர் நேற்று அலுவலகத்தில் பணியில் இருந்தார்.அப்போது ஒருவர் அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து புனிதாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, தாக்கி, பணி செய்ய விடாது தடுத்துள்ளார் . இதுகுறித்து கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வடவள்ளி போலீசில் புகார் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி என் மில், சேரன் நகரை சேர்ந்தவர் ஜெமினி ( வயது 47) இவருக்கு 24- 8 -20 24 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் மிகப்பெரிய நிறுவனத்தில் பகுதிநேர பணி இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்ததாக சூலூர் பக்கம் உள்ள சின்ன வதம்பச்சேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (வயது 35) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ ...
தாம்பரம் அடுத்த நாவலூர் பகுதியில் அக்ரோ டெக் இன்டி கிரேட்டடு பார்மர் ப்ரொடியூசர் கம்பெனி என்ற பெயரில் கொழு கொழு ஆட்டுப்பண்ணையை மாணிக்கம் வயது ( 44) என்பவனும் அவனது ஆசை மனைவி செல்வ பிரியா வயது(38) என்ற கேடியும் சேர்ந்து கொண்டு நாங்கள் ஏற்றுமதி தரம் உள்ள கொழு கொழு கொழு ஆடுகளை வளர்த்து ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம், காரச்சேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 42) பா.ஜ.க. பிரமுகர் இவருக்கு ஸ்ரீதேவி ( வயது 41) என்ற மனைவியும்,ஒரு மகனும் ,ஒரு மகளும், உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் ( வயது 36 ) என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி ...
சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. போதைப் பொருள் கடத்தலுக்கு ...
கோவை; மார்ச் 5. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். மாவட்டம் வருவாய் துறை அதிகாரி ஷர்மிளா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 507 கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு 30 வயது ...
கோவை அருகே உள்ள மசக்காளிபாளையம், ராம் லட்சுமணன் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சியாம் குமார் (வயது 32) இவர் பீளமேட்டில் உள்ள பி. எஸ் .ஜி . மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் 9 மணி அளவில் இவர் கொடிசியா மைதானத்தில் தனது ஸ்கூட்டருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ...
கோவை வடவள்ளிஅருகே உள்ள சோமையம் பாளையத்தில் பத்மஸ்ரீ சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,500 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு “இ -மெயில் ” மூலம் கடந்த 1-ந் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது . இதையடுத்து மாணவ – மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனை ...