நாமக்கல் மண்டலத்தில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை விலை 645 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒரு முட்டையின் விலை 640 காசாக ...
பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விமான நிலைய தரைவழிச் சேவை வணிகத்தில் முன்னணியில் இருந்த இந்த நிறுவனம், பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் ஒரே இரவில் சுமார் 500 மில்லியன் ...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி ...
தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசுக்கு மனம் இல்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பண்டிகைக் காலங்கள், விழாக் காலங்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு கிழமைகளில் சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்ல ...
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் ...
நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.இதையடுத்து, தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் உக்ரைன் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ரஷ்யாவின் துலா பகுதியில் உக்ரைன் ...
தென்கொரியாவில் சிவகாசி பட்டாசுகளை காட்சிப்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். சிவகாசியில் டான்பாமா அலுவலகத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் உடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தினார். அப்போது பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில் பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஏற்றுமதிப் பொருட்களில் ஆரஞ்சு நிறப் பிரிவில் உள்ள பட்டாசை வெள்ளை அல்லது ...
உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், நேற்று பங்குச்சந்தையில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் வணிகப் புரட்சியின் மூலமாக உலகின் முதல் ‘டிரில்லியனர்’ (லட்சம் கோடி அதிபர்) என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே அசுர வேகத்தில் உயரத் ...
தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஜூன் 9-ம்தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒழிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும் சந்தேகிக்கப்படும் இடங்களில் எல்லாம் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ...
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சென்னை காவல்துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பெறப்படும் புகார்களுக்கு அதிவேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் சமீபத்திய சான்றாக, பெரம்பூர் பகுதியில் பள்ளி மாணவிகளை ...












