எல் நினோ தாக்கத்தால் பருவமழை தாமதமாகி உள்ளதன் காரணமாக இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 315 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று ஒன்றிய அரசும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) எச்சரித்துள்ளன. பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலில் இருக்கும் 12 மாநிலங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகம், ...
இந்தியாவின் ‘கேஜிஎஃப்’ எனச் சொல்லப்படும் கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டபின், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திராவில் டன் கணக்கில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதல் முறையாக தனியார் சார்பில் தங்கம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கம் ஆந்திரா மாநிலம், குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் ...
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனப்படுத்துதல் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவை சுவாசித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்தும் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்தும் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, அது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இச்சம்பவத்தின்போது, ஊழியர்கள் அருகிலுள்ள அறையில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி ...
கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ரவி. இவர் காட்டூர் காவல் நிலைய (விசாரணை பிரிவு) இன்ஸ்பெக்டராகவும் அதே கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தசுமதி, கடைவீதிக் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜமுனா குனியமுத்தூர் விசாரணை பிரிவுக்கும் சேலம் மேட்டூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலசுந்தரம் சிங்காநல்லூர் ...
கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் நாராயணன். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சேலம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலராக இருந்த மதுராந்தகி கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்., அவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கலெக்டர் ...
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தின் காரணமாக கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கும், கடல் போக்குவரத்து தடைகளுக்கும் உள்ளாகி இருந்தது.தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு நிலைமை மெதுவாக சீராகும் பாதையில் செல்கிறது. போர் ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இப்போது முழுமையாகச் சீரடைந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம் நாட்டில் எரிவாயு விநியோகத் ...
தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை, தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல ...
மத்திய கிழக்கில் நீடித்து வந்த போர் பதற்றம் தணிந்துள்ளது. ஈரான் – அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து வந்த போர் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் தங்களுக்குள் ஒரு தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய ...
தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அப்போது, திமுக அரசு, ‘தமிழ்நாடு தீயணைப்பு ஆணையம்” என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்தது.இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய தலைவர் ...












