மாஸ்கோ: உக்ரைன் போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் நேற்று திடீரென உக்ரைனுக்கு சென்றிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப். 24ஆம் தேதி ரஷ்யா மிக பெரிய போரை தொடங்கியது. உலகிலேயே மிக வலிமையான ராணுவங்களில் ...

சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது ...

தென் ஆப்ரிக்கா: தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து அந்த நாட்டு கடல் பகுதியில் சீனாவும், ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும், உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யாவும் தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து தங்களது கடற்படை வீரர்களுக்கான போர் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த போர் ...

கோவை அருகே உள்ள குறிச்சி ,சிட்கோ, ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியில் வசிப்பவர் சிவ சண்முகம் ( வயது 36) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டுக்கு சென்றிருந்தார் . மறுநாள் வந்து பார்த்த ...

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள நல்லட்டிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 46) கூலித் தொழிலாளி. நேற்று இவர் கோதவாடி பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 15 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ...

கோவையில் வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், கடைவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைகளை வடிவமைக்கும் போது சேதாரமாகும் கண்ணுக்கு தெரியாத தங்க துகள்கள் பட்டறைகளை சுத்தம் செய்யும்போதும், காற்றில் பறந்தும் சாக்கடையில் கலக்கின்றன. இதேபோன்று சாக்கடையில் கலக்கும் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்வதை பலர் தொழிலாக ...

கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையம் பூங்கா நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த 2 வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) மற்றும் ...

மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: ஐ.டி பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா ஐ.டி பெண் ஊழியர். இவரது உறவுக்கார பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து கௌசல்யா தனது உறவுக்கார ...

கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 26 ஆண்கள், 7 பெண்களுக்கு 6 வார பயிற்சி நடந்தது. பயிற்சி நிறைவு விழா.16 பேர் கொண்ட ஊர்க்காவல் படை இசைவாத்திய குழு அறிமுக விழா, ட்ரோன் கேமரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி இன்று ...

கோவை : கோவையை சேர்ந்தவர்கள் வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் , ஆனந்தகுமார். இவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ” போர்ட்” செய்து அதன் மூலம் ஆன்லைனில் தனது கிரிடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து ...