இலங்கையில், ஆற்றில் மூழ்கிய பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில், நேற்று (ஞாயிற்று கிழமை) 67 பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேருந்து ஒன்று, பொலன்னறுவை அருகே சென்று கொண்டு இருக்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்து கோர விபத்தில் ...
டெல்லியில் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால் அங்கே பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் டெல்லி உட்பட பல நகரங்களில் கனமழை பெய்துள்ளது. டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இது 1982-க்கு பின் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆளுநரின் செயல்பாடு குறித்து நமது குடியரசுத் தலைவருக்கு ஊழல் திமுக அரசின் முதல்வர் மு.க ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருந்தபோது, கவர்னர் தயார் செய்யப்பட்ட அறிக்கையை சட்டசபையில் படித்து வருகிறார் என்றும், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யுமாறு கவர்னரிடம் ...
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். படித்தும் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு சிலர் நன்கு படித்தும் தவறான பழக்கங்களால் வழி தடுமாறி செல்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு மத்தியிலும் ஒரு சிறுவன் 18 வயதில் டாக்டராக பட்டம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சில வருடங்கள் பிறகு கலெக்டராகவும், தொழிலதிபராகவும் ...
சென்னையில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பம் மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று மாலை திடீரென பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பகுதிகளில் பரவலான மழை பெய்தது. அதேபோல் அண்ணா ...
பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்குக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, “ரசீது ஆவணத்திற்குப் பதிவுக் கட்டணம் 20 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவணக் கட்டணம் 10 ஆயிரம் ...
கடலூர்: திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ...
ற்கு வங்க மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 61,636 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறை மற்றும் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக ...
ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பாக மீனவர்கள் ஏராளமான மீன்பிடி படகுகளில்ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே அவர்கள் தங்கி மீன்பிடித்துக் ...
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதனால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ...













