கோவை கணபதிபுதூர் 6-வது வீதியை சேர்ந்தவர் சண்முகம் .அவரது மனைவி தனலட்சுமி ( வயது 65) இவர் நேற்று சிவானந்த காலனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உறவினரை பார்ப்பதற்காக கணபதியில் இருந்து டவுன் பஸ்சில் காந்திபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை நைசாக ...

கோவை மாவட்டம் ஆனைமலை.புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 36) அங்குள்ள வசந்தம் நகரில் இளநீர் கடை வைத்துள்ளார்.இவர் நேற்று தனது உறவினர்கள் 4 பேருடன் காரில் ஆனைமலையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் ...

கோவை உக்கடம் சிலேட்டர் அவுஸ் காலனியை சேர்ந்தவர் கார்த்திக்.இவரது மனைவி தனலட்சுமி (வயது 24) இவர்களுக்கு 7 -9 -20 22 அன்று திருமணம் நடந்தது.திருமணத்திற்கு முன் கார்த்திக் தன்னை ஐ.டி டிப்ளமோ படித்துவிட்டு வேலை பார்ப்பதாகவும் சொந்த வீடு இருப்பதாகவும் கூறி திருமணம் முடித்தார்.திருமணத்திற்கு பின்பு அவர் எந்த வேலைக்கும் செல்லாமல், சேவல் சண்டை ...

கோவை மண்டல குடிமை பொருள் குற்றப்பலனாய்வுத் துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- குடிமை பொருள் வழங்கல்குற்றப்புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் கோவை நீலகிரி, ஈரோடு, , திருப்பூர், சேலம், , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மேற்கு மண்டலத்தில் ரேஷன் அரிசி ...

கோவை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் குல்ஷான் அகமது (வயது 23) இவர் கருமத்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து 3 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் அது காதலாக மாறியது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கண்டித்தனர்.இது பற்றி சிறுமி காதலனிடம் கூறியுள்ளார். குல்ஷான் ...

டெல்லி: ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொள்ள இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. ...

LGM இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து டிரைலரை வெளியிட்டு தோனி வெளியிட்டார். இதன் பின்ன பேசிய அவர் தெரிவித்ததாவது.. ‘ கடந்த 2005ஆம் ஆண்டு சென்னையில் தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். அதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரான ...

ஆந்திரா: பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 40 பேருக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது 30 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து ...

கனிம வள கொள்ளையை தடுக்க, கனிம பொருட்களை வாங்கும் போது, அரசு அனுமதி சீட்டையும் நுகர்வோர் கேட்டு பெறவேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வர, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.’குவாரிகளில் புல தணிக்கை என்ற பெயரில் கூடுதல் அபராதம் விதிப்பதோடு, பல கோடி ரூபாய் மாமூல் கேட்கின்றனர்’ என்று கூறி, தமிழக குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் ...

மாற்று மதம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமாக இருப்பவர் கனல் கண்ணன். சில திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் ...