தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் நீங்கள், உங்கள் அண்ணன், தம்பி, சகோதரர்கள் ஆகியோர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா தெரிவித்துள்ளார். சென்னை தங்க சாலையில் உள்ள கொண்டித் தோப்பு பகுதியில் பிரதமர் மோடியின் ஒன்பது ...
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் இணைவதாக இருந்தால் மன்னிப்பு ...
தக்காளி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 60 உயர்ந்து, ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. கிலோ ரூ. 140 வரை விலை சென்றது. சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ...
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். பல விமர்சனங்கள், எதிர்மறையான கருத்துக்கள் அனைத்தையும் கடந்து இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். இவரது நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. சமீப காலமாக தன் படங்களின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் அரசியலை ...
தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தலை வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ...
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைக் கட்சியிலிருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டேயிடம் பறிகொடுத்திருக்கிறார். தேர்தல் கமிஷன் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுமீது வரும் 31-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்திருக்கிறது. தற்போது ...
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு ...
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது. இதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முக்கியமான சில வாதங்களை வைத்துள்ளார். இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது ...
விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக ...
சென்னை: கோடநாடு கொலை வழக்கை துரிதப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம், பன்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கோடநாடு கொலை குற்றவாளிகள் யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து குற்றவாளிகள் மற்றும் ...













