கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே சி.எம்.சி.காலனியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை ஆய்வு செய்வதற்காக கோவை மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் கனகராஜ் குழுவுடன் நேற்று சென்றார் அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் முன் ரவி என்பவர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார் .இதை அகற்றும் போது ரவி உதவி கமிஷனர் ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 67 )மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நஞ்சப்பா நகர் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சொகுசு காரில் வந்த 4பேர் இவரை கடத்திச் சென்று அவரது பெயர் மற்றும் ஆதார் கார்டை கேட்டுள்ளனர். பின்னர் ...

கோவை அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 46) கட்டுமான தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று தனது உறவினரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பெயிண்ட் கடைக்கு சென்றார். அவரது பைக்கில் பணம் ரூ 52 500 மற்றும் பேங்க் லாக்கர் சாவி ஆகியவற்றை ஒரு பையில் ...

திமுக எம்பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்த, பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, ...

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் ...

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள தாசநாயக்கன்பாளையம், சண்டமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57) மின்வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் இவரால் மதுவை நிறுத்த முடியவில்லை .இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுவை நிறுத்த முடியாதால் மனம் உடைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை சூலூர் அருகே உள்ள ராசி பாளையம் பகுதியை சேர்ந்தவர 16-வயது சிறுமி. இவரை திடிரென்று காணவில்லை.. இது குறித்து சிறுமியின் தாயார் சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியை கடத்தியது குனியமுத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் குரு பிரசாத் (வயது 19) என்பது தெரியவந்தது. ...

கோவை உக்கடம் காவல் நிலையத்தில் எஸ். பி. சி. ஐ. டி போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து. இவர் நேற்று இரவு 11:30 மணி அளவில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கோவை ஒப்பணக்கார வீதியில் இருந்து பெரிய வீதி செல்லும் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 பேர் ஒரு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வால்பாறை 9 வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் மற்றும் எம்ஜிஆர் நகர்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த மண்சரிவு பற்றிய தகவலறிந்த நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி கூடுதல் ...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த அதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபகாலமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் மற்றும் ...