ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஊர் திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பி இ டபிள்யூ  என்னும் அமெரிக்க நிறுவனம், அமெரிக்காவில் செட்டிலான ஆசியர்கள் மத்தியில் எடுத்த ஆய்வறிக்கையில் இந்தியர்களின் மனப்போக்கு மாறியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் செட்டிலானவர்கள் தவிர மற்ற ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள், ...

சென்னை: தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக தனியார் பல்கலை.களின் துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி, மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே உயர்கல்வி வளர்ச்சி குறித்து ஆளுநர் ரவி, பல்கலை. துணைவேந்தர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் மாநில பல்கலை.களின்துணைவேந்தர்களுடன் உதகையில் ஆலோசனை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே இன்று அதிகாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆண்டவர் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசி கடத்தல் நடைபெறுவதாக சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் அப்பகுதியில்  ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மொஃபட் வாகனத்தில் ...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு விதமாக தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். 150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள, சூரிய நல்லூர் பகுதி வழியாக சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள டீ கடையில் புகுந்த விபத்திக்குள்ளானது. அப்போது டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்த சூரியநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் முத்துசாமி (60), சூரியநல்லூர் குப்பனகவுண்டன் ...

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை ...

கோவை கணபதி வேதாம்பாள் நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகள் தீபா (வயது 22 )பிகாம் சி.ஏ. பட்டதாரி.இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் எல்லோரும் தூங்கி கொண்டிருந்த போது எழுந்து எங்கோ சென்று விட்டார்.இதுகுறித்து அவரது தாயார் கனக புஷ்பம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்..இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒருவருடன் காதல் வைத்து ...

கோவை குனியமுத்தூர் எம். எஸ் .பார்க் அவென்யூவை சேர்ந்தவர் மனோபாலன் ( வயது 33) இவருக்கு இடையர்பாளையம் தடாகம் ரோட்டில் உள்ள பெரியண்ணன் நகரைச் சேர்ந்த பிரபாகரன் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் வேலாண்டிபாளையம் இடையர்பாளையம் ரஹீம் நகரை சேர்ந்த புரோக்கர் பன்னீர்செல்வம் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.இவர்கள் 3 பேரும் சேர்ந்து 8 சென்ட் ...