தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியோர் உதவித் தொகை ...
அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஊடக பிரிவு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து இன்று பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று அதிகாலை சத்தியமங்கலம் வனச்சரகம் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி அருண்குமார் நேற்று விமான பயணிகளிடம் சோதனை நடத்தினார். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சியாம் சிங் ( வயது 42) என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தார். அதில் கைதுப்பாக்கியில் (பிஸ்டல்)பயன்படுத்தக்கூடிய 2 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் சக்தி பிரியா ( வயது 23) இவர் கோவை அருகே உள்ள சூலூர் ஆர். வி .எஸ். பல் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று ...
கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 30) இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் (யு.டி.எஸ்) என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார்.இங்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது .இதை நம்பி கோவை மாவட்டம் அல்லாமல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா, புதுச்சேரியை ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் காப்பு காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக சாத்தனூர் வனச்சர அலுவலர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அறியா குஞ்சூர் காப்பு காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஐந்து மான் காட்டு பன்றி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை சாத்தனூர் ...
வேலூர் மாவட்டம்:: சத்துவாச்சாரியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் செல் போன் தொலைந்தால் புகார் தெரிவிக்கலாம் என “செல் டிராக்கர்” 94862 14166 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை வெளியிட்டனர். ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,வி .ஆர். புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மகன் தீபக் குமார் (வயது 21) நடன பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் இவர் நேற்று பைக்கில் தனது நண்பருடன் ஆர்.ஜி. புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டிஅவரிடம் ...













