ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் ஆர்.பி.எஃப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பல்கார் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5.23 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த ஆர்.பி.எஃப். வீரர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். ...
பெஷாவர்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தின், பஜாவுர் மாவட்டத்தில், கர்தெஹ்சில் பகுதியில், ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் என்ற அமைப்பு சார்பில், ஜூலை.,30ம் தேதி, மாநாடு நடந்தது.500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, இந்த மாநாட்டில் நடந்த, குண்டுவெடிப்பு ...
கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 7 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பின் இன்று 8-வது நாளாக மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ...
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஏழை எளிய பொதுமக்கள் சிறப்பான சிகிச்சை பெற மேலும் தரம் உயர்த்துவதற்காக சமூக ஆர்வலரும் சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் அண்ணன் தலைமையில் கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் அசோசியேஷன் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் காரமடை ரோட்டரி சங்கம் ஆகியோரின் பெரும் முயற்சியில் பல லட்ச ரூபாய் செலவில் நவீன ...
கோவையில் காட்டு யானை தாக்கி குடல் சரிந்த தொழிலாளி – ரத்தம் கொடுத்து காப்பாற்றிய வனத்துறை ஊழியர் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ஆனைகட்டி, தடாகம், மருதமலை பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி ...
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சுவரில் கண்ணை கவரும் ஓவியங்கள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாறும் குழந்தைகள் புற நோயாளிகள் பிரிவு தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை மாறி வருகிறது. இங்கு நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன சுவர் எங்கும் ஓவியங்கள், தரைதளம் சீரமைப்பு, சிறுவர்களுக்கு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மைய பகுதியில் ...
சென்னையில் 7 வது ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொள்கின்றன 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டியானது சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி ...
தஞ்சாவூர் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார கழகம்,தஞ்சாவூர் பாவுபிள்ளை பரதநாட்டியப் பள்ளி குழுவின் சார்பில் சங்கீத நாடக அகடாமி விருத்தாளர் கலைமாமணி தஞ்சாவூர் குரு ஹேரம்ப நாதன் அவர்களின் மாணவி செல்வி த.ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய அரங்கேற்ற விழா தஞ்சாவூர் சங்கீத மஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் முத்த ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கனியூர் மாதப்பூர் ரோடு,குரு லட்சுமி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜ். இவரது மனைவி ஜெமினா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. 8 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தை நேற்று பால் குடித்த பிறகு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.மருத்துவமனைக்கு ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் வெங்கிட்டாபுரம் ,ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் நதியா (வயது 31 )இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் . கடந்த 29ஆம் தேதி தனது மகள் பிரதிக்ஷா (வயது 14) மகன் சஞ்சீவி (வயது 11) ஆகியோருடன் திடீரென்று ...













