கோவை தெற்கு உக்கடம் ஜி .எம் .நகர். முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜான் பாட்சா . இவரது மகன் இஸ்ரத் அலி (வயது 34) இவர் நேற்று ப்ரூக்பீல்டு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. தேவாங்கர்பேட்டை சந்திப்பு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு முன்னாள் செயலாளரான வடக்கி பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ரூ 30 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது .இது தொடர்பாக கோவை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் ...

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள இந்திரா நகரில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கேரள மாநில டிக்கெட் விற்பனை செய்வதாக செட்டிபாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் அப்துல் முத்தலிப் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 17 லாட்டரி டிக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக அந்த பெட்டிக்கடையின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ...

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் அருகே உள்ள கணேசபுரம் சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி சுப்பம்மாள்(67) இவர் தனியாக வசித்து கொண்டு இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் தட்சிணாமூர்த்தி அவரது குடும்பத்துடன் தேனி மாவட்டத்தில் வசித்து வருகிறார் . மகள் தேவி என்பவர் ...

கோவை சவுரிபாளையம் உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர்மார்ட்டின்.மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது மகள் மெர்லின் ஜெசிக்கா (வயது 19)இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ .படித்து வருகிறார் கடந்த 30ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை மார்ட்டின் ...

கோவை செல்வபுரம் திருநகர் 2 – வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) நகைக்கடை அதிபர். இவர் செல்வபுரம் அசோக் நகரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை கடை நடத்தி வருகிறார். இவரும் வைசியாள் வீதியில் தங்கநகை ஏல சீட்டு நடத்தி வரும் மகேஷ் பாபு ( வயது 55) என்பவரும் 30ஆண்டுகளாக நண்பர்களாக ...

கோவை: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒ.வி.எச். சாலையை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மகன் பிரதீப் (வயது 26) இவர் பிஎஸ்சி நர்சிங் படித்து முடித்து விட்டு மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கூடலூரைச் சேர்ந்தவர் காவியா (வயது 26) இவர் பிரதீப்பின் பள்ளிக்கூட தோழி ஆவார். இவர்கள் கடந்த 6 ...

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே தண்டவாளம் அருகே டாஸ்மாக் மது கடை உள்ளது.இந்தக் கடையின் பின்புறம் நேற்று ஒருவர் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சட்டம் ஒழுங்கை கடுமையாக நிலைநாட்ட உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்நிலையில் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் ஒரு கார் அதி வேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ...

நடிகை ஜெயசுதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்த போது நடிகை ஜெயசுதா காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொகுதியில் நடிகை ஜெயசுதா வெற்றி ...