கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை சவுரிபாளையம் உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர்மார்ட்டின்.மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது மகள் மெர்லின் ஜெசிக்கா (வயது 19)இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ .படித்து வருகிறார் கடந்த 30ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை மார்ட்டின் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..