கோவை குறிச்சி ஆண்ட்ரூஸ் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 63)இவர் நேற்று தனது மகன் ஜெகதீஷ் ( வயது 42 )என்பவருடன் பைக்கில் இருகூர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அங்குள்ள ரயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பைக்கை பிரேக் போட்டார். அதனால் பின்னால் இருந்து விஜயலட்சுமி கீழே ...
கோவை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரை. சேர்ந்தவர் ஜெயக்குமார்.காவலாளி. இவரது மகன் லோகேஷ் ( வயது 29) பெங்களூரில் உள்ள அமேசான் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டிலிருந்து ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது .இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதை தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் ...
கோவை போத்தனூர் பாரதிநகரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது.இங்கு பொருட்களின் இருப்பு தணிக்கை செய்யப்பட்டது அப்போது ரூ 6 லட்சத்து 6 ஆயிரத்து 677 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் தினேஷ் பாபு போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் டாஸ்மாக் (கடை எண் 1533) அருகே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும், அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது. உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கன்னையன்,சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் நேற்று இரவு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, மணியம்மை வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 43 )இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார். இதற்காக கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி சூளேஸ்வரன் ...
சத்தியமங்கலம்: தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் அவைத் தலைவர் ஜோசப், நகரச் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஜானகி ராமசாமி தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் தினமலர் நாளிதழ் ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை சாலை சந்திப்பில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வங்கியின் இரண்டாவது தளத்தில் இருந்து, நேற்று, திடீரென கரும் புகை வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து கீழ்த்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடத்தின் ...
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பைடனை தவிர்த்து, ...
சென்னை: கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள், தனி மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுமதியளிக்க 6 மாதம் அவகாசம் வழங்க முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், 44 கோரிக்கைகளை ...













