கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை ( வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது தன்னுடன் படித்த அன்னூரைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்தார். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர் .ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் ...
சத்தி கோட்டத்தைச் சேர்ந்த பவானிசாகர் துணைமின் நிலையத்தில் வருகின்ற (20.09.2023) புதன்கிழமை அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்… பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சிக்கரசம்பாளையம் , சாத்திரக்கோம்பை, ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் முகமது நபியின் 1498 ஆம் ஆண்டு பிறந்தநாள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் மிலாது திடலில் இரவு 8.45 முதல் 12 ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பெருமாள் கோவில் தெருவில் இந்து முன்னனி சார்பில் 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு விட்டு பின்னர் முதல் நாளே செங்கத்தின் முக்கிய வீதியான பஜார் சாலை மற்றும் மசூதி ...
தூத்துக்குடி புதிய பஸ்நிலைய நுழைவுவாயிலை ஒட்டியுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், ராஜா, அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ...
தஞ்சாவூர் சுசிலா முருகையன் அறக்கட்டளை சார்பாக ,ஆண்களுக்கான இறகுபந்து போட்டிகள், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ,ராயல் கிளப் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டியில் முதல் பரிசை அறிவழகன், ஆனந்த் மற்றும் ...
சத்தியமங்கலம் : கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கண்டேகணுவி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி ஜோதி (26). கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி கடந்த 8 மாத காலமாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவரது வீட்டிலிருந்து ...
சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கும் பகுதியில் இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றிருந்ததை போலீசார் கண்டனர். இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் ...
தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று இன்று மாலை, மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தரக்கோரி, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ...
பிரதமர் நரேந்திர மோடி தனது படாடோப திட்டங்களில் ஒன்றாக ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை ஞாயிறன்று துவக்கி வைத்திருக்கிறார். இளைஞர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவதற்காக ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இத்திட்ட த்தில் இணைபவர்களுக்கு தொழில்சார்ந்த கரு விகளை வாங்க முதல் தவணையாக ரூ.1லட்சம் வரை ...












