டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸின் கட்சியில் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று கலந்தாலோசித்தனர். இதில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசப்பட்டது. இன்று அக்டோபர் 9ம் தேதி திங்கள் கிழமை, டெல்லியில் உள்ள அகில ...

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்டை இணைக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒலிம்பிக் சங்கத்திடம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் தொடரை இணைப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இதுகுறித்து பரிந்துரைக்கபட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ...

இந்தியா வந்துள்ள தான்ஸானியா அதிபா் சாமியா சுலுஹு ஹசன் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா, தான்ஸானியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே எண்மமயமாக்கல், கலாசாரம், விளையாட்டு, கடல்சாா் தொழில்கள், வா்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் 6 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின. ...

மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச ...

கோவை சூலூரில் உள்ள ஜெர்மன் கார்டனை சேர்ந்தவர் ஈஸ்வரி ( வயது 74) சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர் . இதே போல செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன் ( வயது 36) இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதைப் போன்று கவிதாவின் தங்கை சத்யா. அவரது கணவர் சசிகுமார் (வயது 33) அவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ...

கோவை : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் தனது மனைவி மற்றும் தன் ஒன்றரை வயது ஆண்குழந்தை ஹரிஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கடலில் குளிப்பதற்காக சென்றனர். அப்போதும் முத்துராஜ் கடைக்குச் சென்றார் .இந்த நிலையில் ஒன்றரை ...

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் ,பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஏ.கே. வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ...

எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார்.இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் Dr.G. விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராஜ், ராம்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு (Self Audit Form) படிவத்தை உணவக ...