சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடந்த 27ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 150வது சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது நடைபயணத்தை மேற்கொண்டார். ஜிஆர்டி சதுக்கத்திலிருந்து, பாகலூர் சாலை, ராமர் கோவில் சாலை வழியாக பழைய பெங்களூர் சாலை ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே மக்களை சந்தித்தார். என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை இதைத் தொடர்ந்து ராம் நகர், ...
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேரணி நடத்த இருக்கும் நிலையில், தி.மு.க. சார்பிலும் மாணவரணியைச் சேர்ந்த 1,500 பேர் கலந்து கொள்கிறார்களா?’ என்ற கேள்விக்கு, ‘புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுகவின் மாணவர் அணியினர் ...
நீலகிரி உதகை அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி முதல்வர் தமிழ் துறை தலைவர் வாகிதா தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர் ,இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் பண்டிகை மத வேறுபாடு என்று கொண்டாட்டத்தில் ...
நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை புலி தாக்கியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது மற்றும் நான்கு வயது சிறுமி காயம் அடைந்துள்ளார் இதனை கண்டித்து தேவாலா உட்கோட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அந்த சிறுத்தைப் புலியை ...
நீலகிரி மாவட்டம், கூடலூர் நெல்லியாலயம் பஜார் நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நெல்லியாளம் நகர மன்ற உறுப்பினரும் நகரமன்ற தலைவருமான சிவகாமி தலைமையில் நடைபெற்றது, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை ...
கோவை சிங்கநல்லூர் ,நீலி கோணாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 38 )இவர் ஒண்டி புதூர், வி. ஐ. பி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார் .இந்த வீட்டில் வைத்திருந்த 10 பெட்டி எலெக்ட்ரிக் ஒயர், கதவு, ஜன்னல், பிராஷ் பூட்டுக்கள் ஆகியவற்றையாரோ திருடி சென்று விட்டனர். இதன் ...
கோவை அருகில் உள்ள மதுக்கரை மார்க்கெட், அன்பு நகரை சேர்ந்தவர் இளங்கோ. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர்களுக்கு ரித்திகா( வயது 6) ஈசி தார் ( 6 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தினி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பாராம். இதை அவரது கணவர் ...
கோவை மாநகரதெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணிபுரிந்தவர் சண்முகம். இவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் இதேபோல வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சதீஷ் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாகநியமிக்கப்பட்டுள்ளார.கோவை தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணியாற்றி வந்த சண்முகத்திற்கு பதிலாக சரவணகுமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு ...













