கோவை மாநகர புதிய போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் இன்று பொறுப்பேற்பு…

கோவை மாநகரதெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணிபுரிந்தவர் சண்முகம். இவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் இதேபோல வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சதீஷ் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாகநியமிக்கப்பட்டுள்ளார.கோவை தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராகபணியாற்றி வந்த சண்முகத்திற்கு பதிலாக சரவணகுமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் நெல்லை போலீஸ்துணை கமிஷனராக பணியாற்றினார்.துணை கமிஷனர் சந்தீஷ்க்கு பதிலாக இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை..புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் துணை கமிஷனர் சரவண குமாருக்கு உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்,