சத்தியமங்கலம் :  காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர். பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா அமைந்துள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு தினமும் பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் காலை ...

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,குடியரசு தின விழாஆகிய நிகழ்வுகளை வைத்து கோவை மாநகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,துப்பறிவு நாய் படைபிரிவினர் 4 பிரிவுகளாக பிரிந்துகோவையில் உள்ள முக்கிய இடங்களான கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை , பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 56) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பேக்கரி முன் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார் .அப்போதுஇவருக்கும் அங்கு வந்தமற்றொரு ஆட்டோ டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 46) என்பவருக்கும்வாய் தகராறு ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஹிட்டிஸ் சிங். இவரது மனைவி சங்கீதா தேவி (வயது 25)இவருடைய சொந்த ஊர் குஜராத் மாநிலம். இவர்கள்குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள்.இந்த நிலையில் திடீரென்றுஇவரது தந்தை ஊருக்கு செல்வதை நிறுத்தி டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்,இதனால் மனம் உடைந்த சங்கீதா தேவிநேற்று அவரது வீட்டில் யாரும் ...

கோவை அருகே உள்ள மதுக்கரை மரப்பாலம் ஓம் பராசக்தி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 37) டிரைவர் .நேற்று முன்தினம்இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து செல்வகுமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் ...

கோவை பீளமேட்டில் உள்ள நாராயணசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் ( வயது 28) இவர் தண்ணீர் பந்தல் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று இருந்தார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மேற் கூரைகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ...

கோவை ஜன 18 திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது .அத்துடன் அன்றைய நாளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . கோவை மாநகர் பகுதியில் கண்காணிப்பைதீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கண்காணிப்பு பணியை ...

கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி (தமிழகம்) பிரமுகருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாகவும் கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. கோயம்புத்தூர் நகர காவல் துறையினர் அதன் எதிரணியை எச்சரித்து, நகர காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி) அடையாளம் தெரியாத ...

திருச்சி திருவெறும்பூர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கிடா முட்டும் சண்டை திருவிழா திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஸ் நகர் அருகில் நடைபெற்றது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் மூக்கன் வரவேற்புரை ஆற்றினார் செங்குட்டுவன் தலைமையில் கோவிந்தராஜ் குணசேகரன் BA.நூர்கான் சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை ...

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 672 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நற்கடல் குடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 678 காளைகளும், 358 மாடுபிடி ...