கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் சைன்ஸ் காலேஜ் ஆப் பிசியோதெரபி மற்றும் காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரிகள் இணைந்து சமத்துவ பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.இதன் தொடர்ச்சியாக மாபெரும் விழிப்புணர்வு பேரணியை 13.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி தமிழர்களின் பாரம்பரிய நடனமாகிய ...
காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ...
பூந்தமல்லி முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் பூவை ஞானத்தின் மகன் டாக்டர் ஜி. பிரேம்குமார் குமணன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு 107 வது பிறந்தநாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பூந்தமல்லி குமணன்சாவடி மாங்காடு சாலையில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகே பிரம்மாண்டமான எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவர் பூவை ...
திருமழிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி அவரது திரு உருவ சிலைக்கு திருவள்ளூர் மாவட்ட அஇஅதிமுக அவைத் தலைவர் தி.பா கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திருமழிசை பேரூர் கழக செயலாளர் டி எம் ரமேஷ் என் எஸ் பிரகாஷ் எல் சங்கர் சி கே தமிழ்ச்செல்வன் அன்வர் பாட்ஷா ...
ஆவடி திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஜெய் பாலாஜி என்பவர் தான் மெட்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நடத்தி வருவதாகவும் எங்கள் நிறுவனத்தில் முன்னாள் ஊழியராக பணியாற்றிய உமர் மற்றும் செந்தில்குமார் பணியாற்றியபோது நிறுவனத்தின் தரவுகளை திருடி அயப்பாக்கத்தில் mcare pro p vt ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கார்த்திக் ...
நீலகிரி மாவட்ட கூடலூர் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நெல்லியாலம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்களின் தலைமையில் தமிழர்கள் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் நகர மன்ற துணைத் ...
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பூச்சிகளில் அதிக புரதச்சத்து இருக்கும் காரணத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவற்றை உணவாகக் கொள்கின்றனர். அப்படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு ...
தமிழக முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் ...
நீலகிரி உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், துணைச் செயலாளர் ...
நாளை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளைத் துவங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. முன்னதாக நேற்று கேரளத்தில் பிரதமர் மோடி, சுரேஷ்மேனன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கலந்து கொள்ளும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நாளை ஜனவரி 19ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி ...













