பைக் திருடன் கைது…

கோவை அருகே உள்ள மதுக்கரை மரப்பாலம் ஓம் பராசக்தி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 37) டிரைவர் .நேற்று முன்தினம்இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து செல்வகுமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் ( வயது 37 )என்பவரை கைது செய்தனர்.பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.