ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான காவல் துறை சார்பு ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணிக்கு 6,230 (ஆண் மற்றும் பெண்) 6 மையங்களில் ஆக.26. காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை எழுத்து தேர்வு, மாலை 3:30 மணி முதல் 5:10 ...
கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள கள்ளபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், அவரது மகன் திவாகர் ( வயது 19)குனியமுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் . இவர் நேற்று இடையர்பாளையம்- கள்ளபாளையம் ரோட்டில் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவர் தினகரன் ( வயது 19) ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கஞ்சி கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .அவரது மகள் சாராரின்சி ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 23ம் தேதி ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு செல்லவில்லை. எங்கோ மாயமாகி ...
கோவை மாவட்டம் அன்னூர், ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி (வயது 33) இவர் கடந்த 20 ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அவரது 3.5 பவுன் தங்க நகையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த தங்க ...
கோவை: தமிழ்நாடு -கேரள எல்லை பகுதியான கோவை எட்டிமடை – வாளையார் ரயில் வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு காட்டு யானைகள் உயிரிழப்பது அடிக்கடி நடந்து வந்தது. இதை தடுக்க தென்னக ரயில்வே சார்பில் ரூ.7.49 கோடி மதிப்பு வீட்டில் தண்டவாளங்களை கடக்க வசதியாக 60 அடி அகலம் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப்பாதைகள் ...
கோவை கணபதி பாரதி நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுருதி கலையரசன்(வயது 51) இவரது கணவர் இறந்து விட்டார். இவர் சித்ரா ஏர்போர்ட் அருகே தனியாக பெண்கள் ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.இதனால் கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஹாஸ்டலில் தங்கி விட்டார். வீட்டுச் சாவியை அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்திருந்தார். அப்போது அப்பார்ட்மெண்ட் காவலாளி ...
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை ,டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இது தவிர சிங்கப்பூர் ,சார்ஜா ஆகிய நாடு இருந்தும் கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன .இந்த விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவை விமானத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக மாவட்ட காவல்துறை, துறை முகம், இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, வனத்துறை, மீன்வளத்துறை, சுங்க இலாகா, க்யூ பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிளுடன் தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். செங்கம் அடுத்துள்ள மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி கோ-கோ ,கபாடி, த்ரோபால்,ஹேண்ட் ...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்; செங்கம் சாலை சந்திப்பு ஆணாய்பிறந்தான் மேற்கு காவல் நிலையத்தினை அமைச்சர் வேலு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது: முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாடு காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மாநில காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை வருவாய் ...