செம்பட்டி அருகே ஆத்தூரைச் சேர்ந்த, 10-ம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியை திட்டியதாக கூறி, விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (43) மினி லாரி ஓட்டுனரான இவரது மகள் ஷர்மிளா (15) கொடைரோடு அடுத்த, ...
கோவை ரத்தினபுரி பகுதியில் நேற்று இரவு 45 வயது மதிக்கதக்க ஒருபெண் நிர்வாணமாக சத்தமிட்டபடியே நடுரோட்டில் ஓடினார். இதை பார்த்த அங்கே நின்று கொண்டிருந்தவர்கள், கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணின் பின்னால் துணிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை. உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ...
திருச்சியைச் சேர்ந்த திவ்யா .இவர் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த ஒருபெண் தன்னிடம் இருந்த 5மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ...
நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கூடலூர் கோழி பாலம் பகுதியில் அமைந்துள்ள அங்கனவாடியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ் முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க நீலகிரி மாவட்ட தலைவர் B. R வினோத் தலைமையில், நிரஞ்சினி,முன்னிலையில் ...
கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் ..ஆவாரம்பாளையத்தில் உள்ள கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார் .அப்போது மாணிக்கம் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் ...
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுல் ( வயது 38)இவரதுவிசா காலாவதியானபிறகு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இது பற்றி தகவல் அறிந்தததும்ரேஸ்கோர்ஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் விசா முடிந்த பிறகும் அவர் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமுதம் அங்காடி என்ற பெயரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு வேடப்பட்டி குருடம்பாளையத்தைச் சேர்ந்த மதிஅரசு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன் தினம்ரேஷன் கடையில் இருந்த ரூ 1லட்சத்து 22 ஆயிரத்தை திருடி கொண்டு எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சுரேஷ்குமார் சாய்பாபா காலனி ...
கோவை அருகே உள்ள பி. என் .புதூர் ,ரத்தின சபாபதி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி விஜய லட்சுமி ( வயது 84 ) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 50 வயது மதிக்க ஒரு பெண் அவரது வீட்டுக்கு சென்றார் வீடு வாடகைக்கு ...
கோவை ஆர் .எஸ் . புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஆனந்த் (வயது 30) இவர் நேற்றுமேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை தடுத்து நிறுத்த முயன்றார்.அவர்கள் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்றனர். போலீஸ்காரர் தனது ...
கோவை ரங்கே கவுடர் வீதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர் துரைராஜ் பாண்டியன் ( வயது 52)இவரது கடையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள பேரூரை சேர்ந்த செந்தில் குமரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 4-ந் தேதி இரவில்செந்தில்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று கதவைத் திறந்து ...













