உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் உள்ள தஹரா உள்ள தனது தாய் வீட்டில் மித்லேஷ் யாதவ் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தனது காலில் ஒரு ராஜ நாகம் ஒன்று சுருண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் பாம்பு தன்னை விட்டு வெளியேற 3 மணி நேரம் அப்பெண் கைகளை ...
கோவை :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் பிரேம்குமார் ,ஸ்டீபன் ஆகியோர் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்கள். இதற்காக வெள்ளக்கிணறு பகுதியில் ...
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும் என்பது ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தின பாண்டியன், இவரது மகள் பிரியா ( வயது 27) இவருக்கு ராஜ்குமார் என்பவருடன் 7 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியா நேற்று அவரது வீட்டில் ...
கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் வாணிஸ்ரீ ( வயது 19 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அருண் என்ற வாலிபருடன் காதல் வைத்து இருந்தாராம். இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற வாணிஸ்ரீ வீடு ...
கோவை: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அகமத் ((வயது 43) குனியமுத்தூர் பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடை முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவருடன் வேலை பார்க்கும் சமையல்காரர்களான பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் ( வயது 43) மயிலாடுதுறை சேர்ந்த கிரி (வயது 53) ஆகியோர் அங்கு வந்தனர்.இவர்கள் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தோப்பு அணிக்கு மாதந்தோறும் எண்ணப்படும் இந்த மாதம் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் பொது உண்டியல் மூலம் ரூ. 36 லட்சத்து 38 ஆயிரத்து 769 திருப்பணி உண்டியல் மூலம் ரூ ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனூர் பஸ் ஸ்டாப் முதல் திம்பம் மலை உச்சி வரை சாலையின் இருபுறமும் வனப்பகுதி ஓரம் வீசப்பட்ட பாலிதீன் காகிதங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் (பொ) சுதாகர் தலைமையில் நடைபெற்ற பணியில் வனத்துறை ...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்திட புதிய YOUR COLLECTOR 8300175888 என்ற எண்ளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் அறிமுகப்படுத்தி தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்திட ஏதுவாக வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்களில் மனுக்களை அளித்து ...
திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் இயக்கம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்டக்கழகம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி 27.08.23 முதல் 28.08.23 இரண்டு நாட்கள் நடைபெற்றது. எட்டு பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி அணியும், மதுரை புனித மரியன்னை மேனிலைப் பள்ளி அணிகளும் ...