கோவை ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, 4வது பிளாட்பாரத்தில், 9.300 கிராம் தங்க செயின் மற்றும், 1.470 கிராம் மோதிரம் கேட்பாரற்று கீழே கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் யாரும் உரிமை கோராததால், போலீசார், தாசில்தாரிடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி ,கொள்ளு பாளையத்தைச் சேர்ந்தவர் பரமா என்ற பரமசிவம் ( வயது 31 ) இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவர் மீது கோவை ...
கோவை வடவள்ளி அருகே உள்ள ஓனாபாளையத்தில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு கடந்த 28ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது அப்போது மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அதே கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வரும் வடவள்ளி ,மருதம் நகரைச் சேர்ந்த சதீஷ் சரன் (வயது 21)தாக்கப்பட்டார். அவருக்கு கண், , ...
கோவையை அடுத்துள்ள ஈச்சனாரி ஐயப்பா நகரை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது மகன் ஜோயல் சாம்ஜி (வயது 29) அங்குள்ள டீ கடையில் வேலை பார்த்து வந்தார் குடிப்பழக்கம் உடையவர்.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதில் அவரது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியை சேர்ந்தவர் கணபதியப்பன். இவரது மனைவி பாப்பா ( வயது 70) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணபதியப்பன் .பாப்பா மற்றும் மகன் ஆகியோர் கணியூர் சுங்கச்சாவடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்களது சொந்த ஊரில் வீடு ...
கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா இயக்க தலைவராக இருந்த பாட்ஷா உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பாட்ஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தனக்கு பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு இன்று முதல் 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்புடன் ...
கோவை மாவட்ட தொழிற்சாலைகளின் துணை தலைமை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் டி.எம்.பொன்னுசாமி இவரது மனைவி கொடி நிலை.இந்த நிலையில் பொன்னுசாமி கடந்த 1 – 1 – 1995 முதல் 31 -7. 2001 வரையிலான காலகட்டத்தில் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 20 லட்சத்து 71 ஆயிரத்து 696 ரூபாயை வருமானத்துக்கு ...
கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈரோடு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.18 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதல் இடமும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடமும் பெற்றனர்.வளையப்பந்துப் போட்டியில் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி ...
திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி விஜயலட்சுமி வயது 42. இவர் பூண்டியை அடுத்த வெள்ளாத்து கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் போது பின்னால் ஹெல்மெட் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் விஜயலட்சுமியை மடக்கி ...
சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், கணபதி நகர், ஜீவா நகர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு எதிர்புறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். இதற்கிடையே வீட்டு ...