கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் ( வயது 55) கடந்த 4 மாதங்களாக சுவாச கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் உள்ள மடத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தூங்கிக் கொண்டிருந்த போது திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது .அவரை கோவை பீளமேட்டில் ...
திருவள்ளூர் மாவட்டம் அழகிய நகராட்சி திருவேற்காடு நகராட்சி சென்னை மாநகரில் பல கோடி ரூபாய் வீட்டுமனைகளை வாங்க முடியாதவர்கள் நாடி வருவது திருவேற்காடு நகராட்சியை தான் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் திருவேற்காடு நகராட்சிக்கு புதிய புதிய நகர்கள் உருவாகி வருகின்றன . கடந்த மாதம் நாம் பார்த்த திருவேற்காடு நகரம் ...
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், முன்னாள் எம்.பி., மஹுவா மெய்த்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இந்தியா கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி இணையும் என அரசியல் நோக்கர்கள் ...
சென்னை: பாமகவை இழுக்க பாஜகவும் அதிமுகவும் வலையை விரித்துள்ள நிலையில், எந்த வலையில் பாமக சிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸ் உடனும், பிரேமலதா உடனும் பேச்சுவார்த்தை நடத்த 2 மத்திய அமைச்சர்களை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு அனுப்பி இருக்கிறாராம். 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற ...
சென்னை: டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: போதை பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒரு நபர் திமுக அயலக அணி பிரிவில் துணை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். இந்த போதைப் பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் சிக்கிய தகவல் வெளியே ...
சென்னை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 2012 வரை, பிற மதங்களில் இருந்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள், ...
டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது..!
சென்னை: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு சாலைமறியிலில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் ...
தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றால் கூட்டம் வராது என்றும் கூட்டத்தை வரவழைப்பதற்கு கமல்ஹாசனை பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே நடந்த உடன்பாட்டில் மக்களவைத் தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் இல்லை என்றும் ஆனால் ...
யார் எந்த கூட்டணிக்கு வேண்டுமானாலும் போங்க… என் வழி தனி வழியாகவே இருக்கட்டும் என்று புலி பாய்ச்சல் காட்டி வருகிறார் நடிகர் விஜய். கூட்டணி சேராமல் தனித்து இயங்கி வருவதால், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு தனி மரியாதை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. திமுகவுடன் கமல் வைத்த கூட்டணியில் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி ...
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு திட்டமிட்ட ரஷ்யா – புதினுடன் பேசி மனம் மாற வைத்த பிரதமர் மோடி.!!
வாஷிங்டன்: கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டதாகவும் இந்த நெருக்கடியை தவிர்க்க பிரதமர் மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி ...













