சென்னை: 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல ...

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறை, தனது ஏற்றுமதி வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின்னலாடைகள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பின்னலாடை ஏற்றுமதி, 52 சதவீதமாக உள்ளது. லுாதியானா, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்கள் ...

மதுரை: பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம், மதுரை தல்லாகுளத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலத்தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அமைச்சர் செந்தில்பாலாஜி, பிஜிஆர் நிறுவன பிரதிநிதியாக பேசி வருகிறார். செந்தில் பாலாஜி எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் எண்ணூர் திட்டம் லன்கோ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு திட்டத்தை ...

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை அடுத்த பத்து மாத திமுக ஆட்சியில் பலன் இன்று கிடைக்கும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் ...

ஆனைமலை:பொள்ளாச்சி, சேத்து மடை அருகிலுள்ள ஓட்டக்கரடு பகுதியில், கடந்த, 6ம் தேதி விவசாயி ரவிக்குமார் தோட்டத்தில், எட்டு ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தது.இதையடுத்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள், ஆடுகளை கொன்றது சிறுத்தை என தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்தனர். ஆடுகளை கொன்ற சிறுத்தையில் பிடிக்க வேண்டுமென, வனத்துறைக்கு ...

சென்னை: தமிழகம் முழுவதும் 32 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மாவட்ட வருவாய் அலுவலர், ெபாது ...

2024ம் ஆண்டுக்கான (நாடாளுமன்ற தேர்தல்) நம்பகமான மாற்றுக்கு வழி வகுக்கும் ஒரு தளத்தை உருவாக்க,ஒத்த எண்ணம் கொண்ட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மணிஷ் திவாரி, கபில் சிபல், அகிலேஷ் பிரசாத் சிங், சங்கர் சிங் வகேலா, ...

டெல்லி: பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24ல் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் துவக்கி வைக்க உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தபிறகு அவர் முதன் முதலாக அங்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் ஏப்ரல் ...

பெரிய ரஷ்ய போர்க் கப்பல்கள் அதன் தீவுகளுக்கு அருகாமையில் பயணிப்பதைக் கண்டதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ராணுவ வாகனங்களுடன் ரஷ்ய போர்க் கப்பல்கள் பயணிக்கும் படங்களை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய தற்காப்புப் படையின் கடல் ரோந்து பிரிவினர், செவ்வாயன்று ரஷ்ய கப்பல்களை முதன்முதலில் பார்த்துள்ளனர். பின் அதனை தொடர்ந்து ...

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.75 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2.25 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1.75 கோடி வீடுகள் மார்ச் 9ஆம் ...