கேரளா மாநிலம் அதிரப் பள்ளி வனப்பகுதியில் ஆந்தராக்ஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்லும் நிலையில், நீர் வீழ்ச்சியை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் செத்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் இறந்த பன்றிகளின் ...
இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 43 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் நானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ வீரர்கள் ...
செவ்வாய் கிரகத்தை எப்படி சென்றடைவது என்று பல நாடுகள் பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தாலும், வெறும் நான்கு நாடுகள் மட்டுமே அதனை தற்போது வரை செய்து முடித்துள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் இந்தியா அனுப்பிய மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் அதிலும் மிகப் பெருமையான விஷயம். உங்களுக்கு மங்கள்யான் எப்படி ...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3,92,70,000 செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்கென ...
கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் ஒரு தனியார் நிறுவன குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக உணவு பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையில் போலீசார் நேற்று அந்த குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு மூட்டைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ...
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பயிற்சி பள்ளி முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி செய்முறை தேர்வுக்கு மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக மாணவிகள் மருத்துவக் கல்லூரி இயக்குனர்கத்துக்கு புகார் அனுப்பினர் ...
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள, திப்பே கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் ( வயது 36) நகை தொழிலாளி.அவரது மனைவி மலர்விழி ( வயது 26) இவர்களுக்கு சுஷ்மிதா (வயது 9 )குமரன் (வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மணிவண்ணன் வேலைக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் மலர்விழி தனது மகள் சுஷ்மிதா ...
கோவை வெள்ளலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மகள் கவுசல்யா( வயது 21) ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள பட்டேல் ரோட்டில் 8 வீடுகள் கொண்ட லைன் வீட்டில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் பொது குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு குளியலறைக்கு கவுசல்யா நேற்று ...
கோவை ஜூலை 2 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பக்கம் உள்ளஅரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி.இவரது மகன் கார்த்திக் (வயது 32 )இவர் கோவையில் உணவு சப்ளையராக (சுவிகி)வேலை பார்த்து வந்தார்.கோவை காந்திபுரம்- சத்தி ரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தார் .ஆம்னி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது ...
கோவை ராமநாதபுரம், புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கணேஷ் குமார் ( வயது 30) இவர் நேற்று தனது மனைவியுடன் அங்குள்ள வங்கியில் நகையை அடகு வைத்து ரூ2 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கி வந்தார் .அந்தப் பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பங்கில் ...