தமிழ்நாடு அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பிஎம் சூர்யா கர் இலவச மின்சார திட்டம் உடன் இணைந்து, தமிழக அரசு தனியாகக் கூடுதல் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 கிலோவாட் திறனுள்ள கூரை சோலார் அமைக்கும் வீடுகளுக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்க ...
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் தொடரும் என்றும் அதுபோக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். குறிப்பாக எல் நினோவால் 12 மாவட்டங்கள் அதிகமாக ...
திருப்பதி பிரம்மோற்சவம் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள வருடாந்திரப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 முதல் 23 வரை 9 நாட்களுக்குச் சிறப்புத் தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களும் வழக்கமாக நடைபெறக்கூடிய அனைத்து வகையான ஆர்ஜித சேவைகளும் ...
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.இதற்கு முதல்வர் விஜய் உடனடியாக பதில் அளித்தார். சட்டப்பேரவையில் மேகதாது ...
இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இதற்கு காரணம், கடந்த ஆகஸ்ட் 4, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைச் சட்டத்தில்’ திருத்த மசோதா ஆகும். இந்த மசோதாவின் கீழ் ...
தமிழகக் கடலோரப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ...
2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது இப்பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, அவர் ...
உடல்நலத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் ‘அனலாக் பன்னீர்’ எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மகாராஷ்டிர அரசு ஓராண்டு காலத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய் மற்றும் பல்வேறு ரசாயனங்களை ஒன்றிணைத்து இந்தச் செயற்கைப் பன்னீர் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய தீவிர மாதிரிச் சோதனைகளில், பயன்பாட்டிலிருந்த ...
இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப் பட்டதால் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கல்வி, சுகாதார வசதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான், இந்திய அரசியல் சாசனத்தின் ...
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையில் பரவும் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று பாதிப்பால் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியாவில் 2003-ஆம் ஆண்டில் இருந்தே பரவி வந்தாலும், குழந்தைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பெரும்பாலும் மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ...













