தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய புதிய அரசு அமைவதில் நீடித்த அரசியல் பரபரப்புகள், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் விசிக-வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முக்கிய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக – அதிமுக கூட்டணி நடந்ததாக ...

அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இம்மாத இறுதியில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இம்மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, ...

கோவையில் 200 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 36800 ரூபாய் மதிப்பில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள நோட்டு அச்சிட்ட சதாம் உசேன் , பைசல் , பாரூக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ...

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளருக்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கட்சியின் தற்போதைய நிலைகுறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு ...

நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக தன்னைச் சுற்றி பரவி வந்த அரசியல் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்  குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் ரஜினிகாந்த் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையே வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. ...

நீலகிரி மாவட்​டம் ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் 128-வது மலர் கண்​காட்சி இன்று (மே 18) கோலாகலமாகத் தொடங்​குகிறது.ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா தொடங்கி வைக்​கிறார். இதற்​காக பூங்​கா​வில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டு, வண்ண மலர்களாக பூத்​துக் குலுங்​கு​கின்​றன. மலர் மாடம் உள்பட பல இடங்​களில் 50 ஆயிரம் மலர் தொட்​டிகள் வைக்​கப்​பட்டு ...

தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே தவெகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதால், அ.தி.மு.க-வின் எந்தவொரு பிரிவையும் இந்த புதிய அரசில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.அ.தி.மு.க-வைச் சேர்த்துக் கொள்வது புதிய அரசின் இமேஜுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தவெக தோழமைக் கட்சிகளின் ‘எய்ட் அண்ட் அசிஸ்டென்ஸ் மூலமாகவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்த முடியும். – காங்கிரஸ் எம்.பி ...

சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது புகாருக்​குள்​ளான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் காப்​பறை​யில் பாது​காப்​பாக வைக்​கப்​படும் என தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை கடந்த மே 4-ம் தேதி 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் வெற்​றிகர​மாக நிறைவடைந்​துள்​ளது. தேர்​தலில் போட்​டி​யிட்ட வேட்​பாளர்​கள், தேர்​தல் முகவர்​கள் ...

தமிழகத்தில் நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் பணித் தேவையைக் கருத்தில்கொண்டு, 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலாளராக பி.சங்கர் ஐஏஎஸ் நியமனம் ...

நீதி​மன்ற விசா​ரணை குறித்து கேஜ்ரி​வால், மணீஷ் சிசோடி​யா, துர்​கேஷ் பதக் ஆகியோர் அவதூறான கருத்​துகளை வெளி​யிட்​ட​தாக டெல்லி உயர் நீதி​மன்​றம் நேற்று தெரி​வித்​தது. டெல்லி மது​பான கொள்கை ஊழல் வழக்​கில் டெல்லி முன்​னாள் முதல்​வரும் ஆம் ஆத்மி கட்​சி​யின் தலை​வரு​மான அர்​விந்த் கேஜ்ரிவாலை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த பிப்​ர​வரி 27ம் தேதி விடுவித்தது. இதற்கு எதி​ராக ...