கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் நாராயணன். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சேலம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலராக இருந்த மதுராந்தகி கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்., அவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கலெக்டர் ...

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தின் காரணமாக கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கும், கடல் போக்குவரத்து தடைகளுக்கும் உள்ளாகி இருந்தது.தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு நிலைமை மெதுவாக சீராகும் பாதையில் செல்கிறது. போர் ...

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இப்போது முழுமையாகச் சீரடைந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம் நாட்டில் எரிவாயு விநியோகத் ...

காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் பெரும் அரசியல் தணலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரானது அல்ல ...

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானும் மின்னணு முறையில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum ...

நாட்டின் மிக உயர்ந்த அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பு, சிறிய மாடுலர் உலைகளுக்கும் (எஸ்.எம்.ஆர்s), பெரிய அணு உலைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதே கடுமையான பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்கும் தேவைகளையே தொடர்ந்து பராமரிக்கும் என்று  இதழுக்குத் தெரிய வந்துள்ளது. சிறிய மாடுலர் உலைகள் (எஸ்.எம்.ஆர்s) அவற்றின் மேம்பட்ட வடிவமைப்புகள் மற்றும் செயலற்ற பாதுகாப்பு அமைப்புகள் (Passive safety ...

தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை, தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல ...

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக தவெகவிற்கு மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக கூட ...

மத்திய கிழக்கில் நீடித்து வந்த போர் பதற்றம் தணிந்துள்ளது. ஈரான் – அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து வந்த போர் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் தங்களுக்குள் ஒரு தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய ...

உத்​தரப்​ பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயி​லில் இருந்து காணிக்கை திருடப்​பட்​ட​தாக அண்மையில் புகார் எழுந்​தது. இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், தர்​மசேனா அமைப்​பின் தலை​வர் சந்​தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலை​யத்​தில் அளித்​துள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: 1989-ல் துவங்​கிய ...