தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான தவெக அரசின் முதல் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டது. இன்று தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகுமா? என்று எதிர்பார்ப்பு ...
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதன்படி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. அதே வேளையில் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது. ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 19, 20-ம் தேதிகளில் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறவுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவை சுமூகமாக பேணும்விதமாக மத்திய அரசால் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி, 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு. செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் ...
கர்நாடக மாநிலத்திலுள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மாநில எல்லையான ஒகேனக்கல்லை அடுத்த பிலிகுண்டுலுவில் நேற்று காலை வந்தடைந்தது.நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் கர்நாடகா மாநில அணைகள் வேகமாக ...
தமிழ்நாடு சட்டசபையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து தவெக அரசின் முதல் ...
நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகை திரிஷா குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்து பெண்களை அவமதிக்கும் வகையிலானது என்றும், அப்படிப்பட்ட கருத்தை கூறியவர் தன்னை ஒரு தலைவராக அழைத்துக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்பு தஞ்சையில் திமுக ...
சாலை விபத்து காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என்ற போதிலும், அதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. நிதி ...
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரது கைது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்சிக் கவிழ்ப்பு பேரம் குறித்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ஆட்சியை கவிழ்ப்பதற்காகப் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட சிபிஐ விசாரணை ...
முதலமைச்சர் மற்றும் பெண்கள் குறித்து அவதறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்உதயநிதி நேற்று காலையில் சென்னையில் வைத்துக் தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதன்பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணை மற்றும் தொடர் பரபரப்புகளுக்கு இடையே, மாலை வேளையில் அவர் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் ...













