கோவை: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைக்க பா.ஜ.க ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நகரில் வகுப்புவாத சக்திகளை கண்காணிக்க சமூக ஊடகங்களில் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மத நல்லிணக்கத்தை உருவாக்க மதங்களுக்கிடையான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உளவியல் ரீதியாகவும், குடும்ப உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தடியடி நடத்துவதற்கு ...
கோவையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 40 சதவீதம் பேர் இணைப்பு – தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்..!
கோவை: நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே ...
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். இதில் அவர் பேசும்போது வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல ...
கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள குப்பே பாளையத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சூலூர் மனோஜ் குமார் ( வயது27) தொண்டாமுத்தூர் குழந்தைவேல் ( வயது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மனைவி சதீஸ்வரி (வயது 35) இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஸ்வரி கணவரையும் 2 மகன்களையும் விட்டுப் பிரிந்து தாயார் வீட்டில் வசித்து ...
கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸார் கைதான கிஷோர் கே சாமியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு கோவை கார் வெடிப்பு அசம்பாவிதத்தால் பலியானவர் ஜமேஷா முபின். கார் வெடிப்பு சம்பவம் விபத்தை கடந்து அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலனானது. இந்த நிலையில் உடல் ...
கோவையில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது…. கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்த ரங்கன் (35) – கோகிலா (30), இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், 7 வயதில் மகள் உள்ளார். ரங்கன் குடிபோதையில் வீட்டிற்கு வருவதாக அவருக்கும் மனைவி கோகிலா இடையே அடிக்கடி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 48 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி (வயது 45) இவர்களுக்கு கார்த்திக் ( வயது 24 )என்ற மகன் உள்ளார் .இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். சிவலிங்கம் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ...
கோவை அய்யண்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜவஹர்ராஜ் ( வயது 52) இவர் வெரைட்டி ஹால் ரோடு -சி.எம்.சி காலணி சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது . கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டு ...













