கோவை தெற்கு உக்கடத்தில் மாநகராட்சி சுகாதார மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு பூட்டை உடைத்து கொள்ள முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் கணேசன் கடைவீதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளி யார்? என்று தெரியவந்தது. ...
கோவை அருகே உள்ள சூலூர் பழனியப்ப தேவர் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30) கோவை செசன்சு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருந்தார் . திருச்சி ரோடு , வெஸ்ட் கிளப் ரோடு அருகில் வந்த போது 50 வயது மதிக்கதக்க ஒருவர் இவரை ...
கோவை சூலூர் பட்டணம் அருகே உள்ள நாகம்ம நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ பாண்டிபுரா மூர்த்தி ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டிகோவிலில் இருந்த உண்டியல் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் குமார் அந்த கோவிலுக்கு சென்றார் . அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது ...
குஜராத் அரசு வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி இன்று, காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார். வரும் ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாகத் திகழும் என்றும் உலக நாடுகளின் நிபுணர்கள் நம்புவதாக பிரதமர் கூறினார். இந்தியாவில் இந்த புரட்சிக்கு இளைஞர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவித்தார். குஜராத் மாநிலம் தகோதில் 20 ஆயிரம் கோடி ...
நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடு நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும். இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ...
மத்திய பிரதேச மாநிலம் சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், தன் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா நிலத்தில் நளிவுற்ற ஏழைப்பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கு ...
புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியா. ...
சென்னை/ தாம்பரம்: தமிழகத்தில் பிஹார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை தருவதாக, சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், அவர்களது நிலை ...
உயர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, குடிநீர் வரவில்லை என கேட்ட பொதுமக்களிடம் ‘அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க.’என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. தி.மு.க அமைச்சர்கள் அடிக்கடி அதிரடியாக ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது என்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், உயர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, குடிநீர் பிரச்னை குறித்து ...
மேற்குவங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 19 குழந்தைகள் பலியானதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் அதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் குவிந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ...













