சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி, மே மாதம் முடிவுகள் வெளியாக உள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள், 4 ...

கலாஷேத்ரா அறக்கட்டளையில் பாலியல் துன்புறுத்தல் இருந்ததாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் நடன உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இக்கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக பல்வேறு மாணவிகளின் புகார்கள் குவிந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த ...

காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாளை ராகுல் காந்தி சூரத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி என்ற சொல்லை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதற்காக அவர் மீது அவதூறு ...

அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு ...

ஆளும் கட்சி பா.ஜ.க, ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற பெயரில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிடுகிறது. அடுத்தது: பிரியங்கா காந்திக்கு எதிராக முன்னாள் வங்கியாளர் ராணா கபூரின் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறது. காங்கிரஸ் மீது புதிய விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ள, பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற தலைப்பில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிட்டது. அதில் ...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாணிபவுடர் கலந்த நீரை குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி. மேட்டுப்பாளையத்தில் உள்ள கடை குறித்த புகாரில் நடவடிக்கை கோரி இரண்டாவது முறையாக தற்கொலை செய்ய முயன்ற பரிதாபம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. ...

தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் மீது தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது காவல்துறையினர் அவ்வப்பொழுது கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர துணை ஆணையர் வனிதா தலைமையில் ...

பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பருவ காலங்களும் மாறி வருகின்றன. தமிழகத்தில் கோடை காலம் என்பது இரு மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளுமையை அனுபவிக்கவும் சூழல் சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் ...

கோவை கணபதிபுதூர் பாலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக மோகன் ( 35 )கார்த்திகேயன் (37) ஹரிஹரன் (37) சிவகுமார் (50) பாலமுருகன் ...

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள அங்கண்ண தேவர் விதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48 )இவர் ஒரு பத்திரிக்கையில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர் உடையாம்பாளையம், மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்த அஜய் பிரசாத் என்பவரிடம் விவசாய தொழில் தொடங்குவது தொடர்பாக ரூ 10 லட்சம் கொடுத்தாராம். அந்த பணத்தை அவர் ...