டெல்லி: நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது என்று பிரதமர் மோடி கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பை கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் ஈரோட்டை சேர்ந்த யோக தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய ...

கோவை உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்தவர் ராவுத்தர் கனி (வயது 25) இவர் கோவை வ.உ.சி பூங்கா அருகே பானி பூரி கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் ஆசாத் (வயது 32) சர்புதீன் ( வயது 29) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி ...

கோவை: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 5 மாத பெண் குழந்தை பிரதிக் ஷா அந்த குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் குருவாயூர் கோயிலுக்கு சென்றனர். அங்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி அரசு மறுவாழ்வு இல்லம் அருகே வசித்து வருபவர் மாணிக்கம் (53). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில்  தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சத்தம் போடுவதை கண்ட மாணிக்கம் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் அங்கு சென்று ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ...

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு.  சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன், பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்தநிலையில் நேற்று ...

சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இம்மாதம் 7-ம் தேதியன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 07.04.2023 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ...

கார்களை உடைத்து உதிர்பாகங்களை விற்ற 2 பேர் கைது: குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!!! கோவையில் கார்களை அடகு வைப்பதாக நடந்த மோசடி தொடர்பாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் மோசடி செய்த கார்களை கோவை கரும்புக்கடை சாராமேடு பகுதியில் சேர்ந்த ரியாஸ் ...

நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2பேருக்கு மண்டை உடைந்தது. மேலும், சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளானர். இதுகுறித்து, ‘ பாஜக தலைவர் ...

கடந்த 2020 டிசம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என 51 அமைச்சகங்களின் அலுவலகங்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. புதிய நாடாளுமன்றம்பசுமைப் பள்ளித் திட்டம்: ...