சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...

கோவை அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் செல்லப்பாண்டி (வயது 27) கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்லப்பாண்டி நேற்று வீட்டில் உள்ள ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பச்சாபாளையம்,வெண்ணைக்காரர் தோட்டம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குரும்பபாளையம் கிரன் ( வயது 24) சதீஷ் (வயது 26) தினேஷ் ...

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 45) ஐ .டி .ஊழியர். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்று இருந்தார்.பின்னர் கல்லார் பகுதியில் உள்ள 17- வது தூரி பாலத்துக்கு சென்றார்.பாலத்தின் மேல் நடந்து செல்லும் போது 30 அடி உயரத்தில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் ( வயது 35 )தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மதியம் அவரது மனைவி பேரூர் கோவிலுக்கு சென்று விட்டார். நாகரத்தினம் வேலைக்கு சென்று விட்டார். அப்போது யாரோ வீட்டில் பாத்ருமில் இருந்த சாவியை ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வளையல் கடை வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அகமத் சாதிக் ( வயது 27 )நேற்று முன் தினம் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ...

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் (வயது 34) என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். திருமணமான ஷாஜகான் கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று 23 வயதான இளம்பெண் ...

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19) கூலித் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று சூர்யா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு ...

கோவை காந்திபுரம், சத்தி ரோடு, அலமு நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த ...

கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாடா காப்பி நிறுவனத்திற்கு சொந்தமான சங்கிலிரோடு பேக்டரி டிவிசன் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநிலம் ஜார்க்கண்டை சேர்ந்த பிப்பையா மாகாளி மற்றும் கீத்தாதேவி ஆகியோர்களின் மகன் சிறுவன் ஆகாஷ் வயது 5 என்பவர் இன்று தனது குடியூருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகேயுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து ...