ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜீவா அரங்கத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி தூய்மைக்காவலர் சங்கத்தின் கூட்டம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான சுந்தரம் தலைமையி்ல் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மாவட்ட சங்க நிர்வாகி சக்திவேல் வரவேற்றார். திடக் ...
ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பவானிசாகர் அனைத்து வணிகர் சங்கம், ஒய்ஸ்மென் சங்கம், தொட்டம்பாளையம் மனவளக்கலை யோகா தவ மையம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பவானிசாகர் பகுதியில் உள்ள பகுடுதுறை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராமு (21). இவர் சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 17 வயது மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடம்பூர் அழைத்து சென்று அங்குள்ள மல்லியம்மன் கோவிலில் ...
சென்னை : கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பிஸியாக இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 5 மாவட்டங்களுக்கு புதிதாக பார்வையாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம், செங்கல்பட்டு தெற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்துள்ளார் தமிழ்நாடு பாஜக மாநில ...
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 629 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1900 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது. முதலில் 2019ஆம் ஆண்டு சீனாவில் இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கியது. உலகம் முழுவது கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களின் வேலை நேரம் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், ‘வரும் மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணி முதல் செயல்படத் தொடங்கும். தற்போது காலை 9 மணியிலிருந்து ...
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும் 11 அதாவது இன்றும் நாளையும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெற ...
போர்ட் பிளேர் : அந்தமான் – நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கேம்பெல் என்ற பகுதியின் வடக்கில் நேற்று நண்பகல் 1.15 மணி அளவில் சுமார் 10கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோளில் 4.9 ஆக பதிவானது. ...
ஈரோடு திருநகர் காலனி பகுதியில் 34 81 எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.. கடையின் அருகாமையில் கொலை மற்றும் கொள்ளை உட்பட வன்முறை சம்பவங்களும் பள்ளி மாணவ மாணவியருக்கும் பொது மக்களுக்கும் பெரும் இடையூறாக கடை செயல்பட்ட நிலையில் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது… இந்த நிலையில் கடையின் அருகாமையில் ...













