கோவை மே 6 மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது .இதில் கோவை மாவட்டத்தில் 7,127 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள் .இதற்காக 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வு மையங்களுக்கு தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தகவலை நீட் ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு, தாச கவுண்டர் வீதியை சேர்ந்தவர் நாக செல்வம் (வயது 36) நகை தொழிலாளி.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நீரழிவு ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்தார் .இதற்கு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாக செல்வம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...

கோவை சிங்காநல்லூர், வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48) மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று தனது மனைவியுடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.வழியில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.மயங்கி விழுந்தார் . அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...

கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர்கள் ராமசாமி, சூர்யா மணி என்ற சவுந்தர்ராஜன். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சோமனூர் செந்தில் நகரில் ஜவுளி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு ...

கோவை குனியமுத்தூர் ,சுப்பு பிள்ளை வீதியில் நேற்று ஒருவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் குனியமுத்தூர் சுப்பு பிள்ளை வீதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பது ...

கோவை கவுண்டம்பாளையம், சுந்தராபுரம் கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் புதிதாக 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. அந்த 3 போலீஸ் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர்கள்,, தலைமை காவலர்கள் போலீசார் என்று தலா 31 பேர் வீதம் மொத்தம் 93 பேர் நியமிக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ...

கோவை மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினகர்(30). இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் உடலை முறுக்கேற்ற உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் அவர் அதிகளவில் அசைவ உணவுகள் மற்றும் புரோட்டீன் பவுடர் உட்கொண்டு வந்துள்ளார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென ...

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, ஆமிதாநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன் (35). தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்கிற மனைவியும், 3 வயதில் மிதுன் மற்றும் ஒன்றரை ...

புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ...

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு இன்று முடிசூட்டும் விழா நடைபெறுகிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று உலகத்தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரச குடும்பத்தினர் முன்னிலையில் முடி சூட்டுகிறார். மூன்றாம் சார்லஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி கமிலாவின் முடிசூட்டு விழா இன்று லண்டனில் பிரமாண்ட ...