இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ...

கோவையில் சேவல் சண்டை பந்தையம்.. சேவல் சண்டை பந்தையத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலிஸார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிப்பு.. கோவையில் தோட்டம் பகுதி ஒன்றில் சேவல் சண்டை நடத்திப் பந்தயம் கட்டி சட்டவிரோத செயல்கள் ஈடுபட்ட ஐந்து பேர் கைதாகினார். குமார், ராஜேந்திர பிரசாத், நாகராஜ், சீனிவாசன், ஜெயராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் ...

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துபட்டு அருள்மிகு பராசக்தி கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கலசம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கோபுரத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ...

கோவையில் கஞ்சா வியாபாரிகள் கூண்டோடு கைது. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து போலிஸார் நடவடிக்கை.. ரத்தினபுரி பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு குற்ற பின்னணியில் உள்ள சூரிய பிரகாஷ் கஞ்சா விட்டதாக போலீசாரால் கைது. செல்வபுரம் பகுதியில் கஞ்சா விட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ...

பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று இந்தியாவின் கோவாவுக்கு வந்தார். கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் ...

தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா். இயக்குநா் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெள்ளிக்கிழமை (மே 5) வெளியாகிறது. முன்னதாக, வெளியான இந்தப் படத்தின் ‘டீசரில்’ கேரளத்தில் இருந்து இளம் பெண்கள் மாயமாவது போன்றும், ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மலை கிராமங்களில் இரண்டு கோவில்களில் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடையில் சூப்பர்வைசராக பாலமுருகன், விற்பனையாளராக சக்கரபாணி ஆகியோர் ...

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த ...

அதிமுகவுக்கு திரும்பி வர ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் ...

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது. இதை தொடர்ந்து மணிப்பூரின் ...