பிரதமர் குறிப்பிட்டது போல் திமுக ஒரு குடும்பம் தான், என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.. அண்ணா அறிவாலயத்தில் இல்லத்திருமான நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு உரையாற்றினார், அப்போது அவர் பேசும்போது பிரதமர் மோடி, நமது திமுகவை குடும்ப அரசியல் நடத்துவதாகவும், அதை வைத்து பிழைப்பு நடத்துவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் ...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்திலும் நடிக்கிறார், வெளியிலையும் நடிக்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியல் குறித்த கருத்துக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு குடும்ப அரசியல் குறித்து பேசியுள்ளார். பிரதமர் ...
கோவை குனியமுத்தூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 42) கூல் டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி வியாபாரம் செய்து வரும் 2 பேர் சென்றனர்.இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூர் மடியாவை சேர்ந்தவர்கள்.இவர்கள் சுதாகரிடம்நெருங்கி பழகினார்கள். பின்னர் தங்கள் ஊரில் குறைந்த விலையில் தங்கம் கிடைப்பதாக கூறினார்கள்.அதை ...
கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி, அன்னை நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகராஜ் ( வயது 48) இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ,இவரது கடையில் நேற்று சூலூர் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 468 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் ...
கோவை : திருச்சி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ( வயது 42 )இவர் சூலூர் அருகே உள்ள காரணம்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் கோவை- திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் பைக் ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று நீலாம்பூர் அவிநாசி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி சந்திப்பு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இந்த தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா ...
கோவை :சேலம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி ( வயது 64) இவர் தனது மனைவியுடன் பாலக்காட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக கோர்பாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் திருப்பூருக்கும் கோவைக்கும் இடையே சென்ற போது அவரது கைப்பையை காணவில்லை.அதில் 10 பவுன் நகை இருந்தது. இது குறித்து ...
சேலம்: பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, சேலத்தில் இருந்து பல்கலைக் கழகம் செல்லும் சாலை நெடுக, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ...
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. ...
சென்னை: ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பம் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் மற்றும் சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடி சிகிச்சை அளித்தால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேநேரம், நெரிசல் மிகுந்த ...













