சங்ககிரி: ‘கர்நாடகாவை போன்று தமிழகத்தில் டீசல் விலையை குறைத்தால், ஓராண்டில், 4,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்,” என, தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சண்முகப்பா பேசினார்.சேலம் மாவட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 49வது மகாசபை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் கந்தசாமி தலைமை வகித்து, லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல், ...

மக்கள் பாதிப்படையவேண்டும் என்ற நோக்கில் கோவிட் 19 என்ற உயிர் ஆயுதத்தை சீனா வேண்டுமென்றே உருவாக்கியதாக வூகான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார். சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்த அந்த வைரஸ் இந்தியா உட்பட ...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஓமதூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இதய அடைப்பு எனது ...

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திலகவதி, ஆதி லட்சுமி, லோக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய ...

தாலுகா அளவில் பணியாற்றும் 120 எஸ்ஐக்களை ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாளுடன் ஓய்வு பெற உள்ள அவர் இன்று நடந்த பாராட்டு விழாவில் பேசிய போது, 2008ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 120 எஸ்.ஐ.க்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் காவல் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான புள்ளி மான்கள் நடமாடுகின்றன.  வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புள்ளி மான்கள் அவ்வப்போது விவசாயத் தோட்டங்களில் நுழைவது வாடிக்கையாக உள்ளது.  பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய  புள்ளிமான்கள் அப்பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரை ஓரத்தில் நடமாடின. ஆற்றோரத்தில் நடமாடும் புள்ளி மான்கள் வேட்டையாடப்படுவதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. சாலையில் நடமாடும் காட்டு யானைகள் கர்நாடக மாநிலத்தில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திச் சென்று கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காலை போலீசார் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் வடக்குப்பேட்டை சந்தை கடை கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திப்பு சுல்தான் சாலையில் இருந்து மொபட் வாகனத்தில் ...

தமிழகத்தின் இரண்டாவது பெண் பேருந்து ஓட்டுநர் – சேலத்தில் களமிறங்கிய தமிழ்செல்வி.! சமீபத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். இவரைத் தொடர்ந்து சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராக களத்தில் இறங்கியுள்ள பெண்ணுக்கு பொதுமக்கள் ...

ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் பெறப்பட்டு விட்டதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.. கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 ...