அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் வரும் பிப்ரவரி 20ஆம் மாலை 4 மணிக்கு அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ...

கோவையில் சமூக வலைதள மோதலால் தொடர் கொலைகள் பழிதீர்க்கும் நோக்கில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோக்கள் வெளியிட்ட ரவுடிகள் கானா பாடல்களை ஒலிக்க விட்டு சினிமா வில்லன்களையும் மிஞ்சிய வீடியோ.. கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அதுவும் பட்டப்பகலில் கோர்ட்டு அருகே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை நகரரையே உலுக்கியது. ரவுடியை ...

கோவை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 32). கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு 17 வயது இருக்கும் போது மூளையில் ஏற்பட்ட கட்டியால் தனது இரு கண் பார்வையையும் இழந்தார். அப்போது அவர் மாஸ்கம்யூனிகேஷன் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தார். திடீரென பார்வை பறிபோனதால் அவர் மிகவும் பதறிப்போனார். இருந்த போதிலும் ...

சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி புழல் சிறைச் சாலையில் மருத்துவ மூலிகைகள் / தாவரங்களின் நாற்றுப் பண்ணை திறக்கப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படும். இரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்படமாட்டாது. செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது. ...

கோவை ராமநாதபுரம் பாப்பம்மாள் லேஅவுட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட தொழிலாளி.இவரது மனைவி நாகலட்சுமி ( வயது 34) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக நாகலட்சுமி கடந்த சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 45 நாட்களே ஆன் பெண் குழந்தை உள்ளது ...

சென்னை  புழல் மத்திய சிறை -1-ல் கனரக தொழில் கூட சலவை இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. .சிறைவாசிகளின் உடைகளை தாங்களே துவைத்துக் கொண்டிருந்த போது சுகாதார நிலை ஒரே அளவில் பராமரிக்க முடியாததால் இயந்திரம் மூலம் துவைக்கும் வசதி அனைத்து மத்திய சிறைகள் மற்றும் மகளிர் சிறைகளில் ரூ. 60 லட்சம் செலவில் 15 ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 13-வயது மகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அருகில் உள்ள கடைக்கு சாமான் வாங்க சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை .இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 52) பாத்திர வியாபாரம் செய்து வந்தார் .இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது மனைவியின் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்தும் ...

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம், மீனாட்சி நகர், உடையார் வீதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள்( வயது 75) இவரது படுக்கையின் அருகே கொசுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அது படுக்கையில் தவறி விழுந்து மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது .இதில் தனம்மாள் உடல் முழுவதும் கருகியது .அவர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தார் .இது ...

கோவை அவினாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு ஆறு வழி சாலையாக மாற்றப்பட்டது. இருந்த போதும் ...