மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது அணை கட்டி விடுவோம் என்று கூறுவது கர்நாடகாவின் அரசியல் ஸ்டன்ட் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசுமுறைப் பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ...

சென்னை: சென்னையில் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென்சென்னையில் தலா 25 என 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி கடந்தாண்டு ...

பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே. சி. தியாகி ஞாயிற்றுக்கிழமை கூறினார்,.”நம்பிக்கையுடன், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு கூட்டப்படும்” ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜம்மா நகரை சேர்ந்தவர் சத்தியதேவ் இவரது மனைவி லட்சுமி பிரபா ( வயது 36) இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை ...

கோவை மதுக்கரை மைல்கல் அருகே எல்.அன்டு .டி. பைபாஸ் ரோட்டில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஒரு காரில் பயணம் செய்த நவீன் (வயது 36 )மிதுன் ( வயது 30) அவரது மனைவி ப்ரோத்விக் ( வயது 29) குருநாத் (வயது 33 )அவரது மனைவி சினேகா (வயது ...

கோவை ரத்தினபுரி ,மருதகுட்டி வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவரது மகன் கவுதம் (வயது11) காளியப்பா வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜோஸ். அவரது மகன் ஸ்ரீஹரிஸ் ( வயது 9) இவர்கள் இருவரும் நேற்று பழனியம்மாள் வீதியில் உள்ள ஸ்ரீஹரிஸ் வீட்டின் மாடியில் நின்று மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக மின் வயரில் கை பட்டு ...

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேலே, இன்று அதிகாலை ஆளில்லா விமானம் பறந்ததாக வெளியான தகவலை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் இல்லத்தின் மீது அதிகாலை 5 மணியளவில் ஆளில்லா விமானம் காணப்பட்டதாக ...

வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் அறை வழங்க கடந்த 23ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் , பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் ...

இந்தியா கிரிக்கெட் வீரர் விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சினிமா பல்கலுக்கு நடனமாடி அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி ...